ஆன்லைன்மயமான ஊராட்சிகள் – இன்று முதல் இணையவழியில் வரி செலுத்தும் வசதி!

கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்…

View More ஆன்லைன்மயமான ஊராட்சிகள் – இன்று முதல் இணையவழியில் வரி செலுத்தும் வசதி!

தொழிலாளியின் காதை கடித்து துண்டாக்கிய கொடூரம்

மயிலாடுதுறை அருகே, ஊர் பஞ்சாயத்தில், கூலித்தொழிலாளியின் காதை கடித்து துப்பிய நண்பரை போலீசார் கைது செய்தனர். குத்தாலம் அருகே உள்ள பாண்டூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரும், சந்துருவும் வேலைக்குச் சென்றுவிட்டு, ஒன்றாக வீடு திரும்பியுள்ளனர்.…

View More தொழிலாளியின் காதை கடித்து துண்டாக்கிய கொடூரம்