பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்கள் தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக்…
View More பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்! : வழிகாட்டுதல் வெளியீடுProject
நதிநீர் இணைப்பு திட்டம் | சோதனை ஓட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!
தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பிவிடும் சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும்(டிச.17,18) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக…
View More நதிநீர் இணைப்பு திட்டம் | சோதனை ஓட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!சிஎம்டிஏ மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை தொடக்கம்!
சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) மனைப் பிரிவுக்கான திட்ட அனுமதியை முற்றிலும் இணையவழியாகப் பெறும் சேவையை சிஎம்டிஏ தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். சிஎம்டிஏ மனைப்…
View More சிஎம்டிஏ மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை தொடக்கம்!சாகர்மாலா திட்டத்தின் மூலம் பொருளாதாரம் மேம்படும் – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பேச்சு
சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாட்டின் நீர் வழிப் போக்குவரத்து, வணிகம், பொருளாதாரம் மேம்படும் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் இந்திய கடல் சார்…
View More சாகர்மாலா திட்டத்தின் மூலம் பொருளாதாரம் மேம்படும் – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பேச்சுநிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – ஆர்டமிஸ்-1 சோதனை வெற்றி
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் விண்கலம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
View More நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – ஆர்டமிஸ்-1 சோதனை வெற்றிஅக்னிபாத் திட்டம் – விமானப்படைக்கு ஏழரை லட்சம் பேர் விண்ணப்பம்
அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 17 வயது முதல் 21 வரை உள்ள இளைஞர்களை…
View More அக்னிபாத் திட்டம் – விமானப்படைக்கு ஏழரை லட்சம் பேர் விண்ணப்பம்