இந்திய ஒற்றுமை நடைபயணம் – ராகுலுடன் இணைந்த பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கலந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் கடந்த…

View More இந்திய ஒற்றுமை நடைபயணம் – ராகுலுடன் இணைந்த பிரியங்கா காந்தி

ராகுல் காந்தியின் நடை பயணத்தில் பங்கேற்கும் சோனியா, பிரியங்கா

ராகுல்காந்தியின் நடைபயணத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான பயணம்” என்ற பாதயாத்திரையை…

View More ராகுல் காந்தியின் நடை பயணத்தில் பங்கேற்கும் சோனியா, பிரியங்கா

தலைவர் பதவியை மறுக்கும் காந்தி குடும்பம்

காங்கிரஸ் கட்சியில் தாங்கள் குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை பெரும்பாலான காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ்…

View More தலைவர் பதவியை மறுக்கும் காந்தி குடும்பம்

பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று…

View More பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி

காங்கிரசில் அடியெடுத்து வைக்கும் பி.கே.: எப்படி கரையேறப்போகிறது காங்கிரஸ்?

இன்னும் சில தினங்களில் பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு சென்றுள்ள ராகுல் காந்தி இந்தியா திரும்பியதும் பி.கே. இணைவு உறுதியாகும். ராகுல் காந்திக்காகத் தான் காங்கிரஸ் கட்சியில்…

View More காங்கிரசில் அடியெடுத்து வைக்கும் பி.கே.: எப்படி கரையேறப்போகிறது காங்கிரஸ்?

பேஸ்புக் லைவ் வீடியோவில் விஷமருந்திய தம்பதி

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதியர் பேஸ்புக் நேரலையில் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாக்பட் நகரத்தைச் சேர்ந்தவர் தோமர்(40). இவர் ஷூ கடை நடத்தி வருகிறார்.…

View More பேஸ்புக் லைவ் வீடியோவில் விஷமருந்திய தம்பதி

காங்கிரஸுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது; பிரியங்கா காந்தி

காங்கிரஸுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காங்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை…

View More காங்கிரஸுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது; பிரியங்கா காந்தி

உ.பி சட்டப்பேரவைத் தேர்தல்: முதலமைச்சர் வேட்பாளர் யார்? – பிரியங்கா காந்தி சூசகம்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் தாம் தான் என பிரியங்கா காந்தி சூசகமாகத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில்…

View More உ.பி சட்டப்பேரவைத் தேர்தல்: முதலமைச்சர் வேட்பாளர் யார்? – பிரியங்கா காந்தி சூசகம்

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. தலைவர்கள் மதத்தின் பெயரில் அரசியல் செய்கிறார்கள்; பிரியங்கா காந்தி

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மதத்தின் பெயரால் அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதையடுத்து, ரேபரேலி தொகுதியில்…

View More ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. தலைவர்கள் மதத்தின் பெயரில் அரசியல் செய்கிறார்கள்; பிரியங்கா காந்தி

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ஒரு பெண் ஒப்பந்த ஊழியரை மானபங்கப்படுத்தியதாக, ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.…

View More பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு