2வது முறையாக தடுத்து நிறுத்தப்பட்ட ப்ரியங்கா காந்தி

காவல்நிலையத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினரை காண ஆக்ரா சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில்,…

View More 2வது முறையாக தடுத்து நிறுத்தப்பட்ட ப்ரியங்கா காந்தி

உ.பி.யில் 40% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் முடிவு: பிரியங்கா காந்தி

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சதவீத இடங்களில் பெண்கள் போட்டியிடு வதற்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாவட்ட…

View More உ.பி.யில் 40% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் முடிவு: பிரியங்கா காந்தி

உ.பி.வன்முறை: பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சியில் பிரியங்கா காந்தி

லகிம்பூர் வன்முறையில் பலியான 4 விவசாயிகளுக்கான இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய…

View More உ.பி.வன்முறை: பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சியில் பிரியங்கா காந்தி

உ.பி வன்முறை: 8 பேர் பலியான கிராமத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி கைது?

உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் 8 பேர் பலியான கிராமத்திற்கு சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேச…

View More உ.பி வன்முறை: 8 பேர் பலியான கிராமத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி கைது?

உ.பி.சட்டப்பேரவைத் தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார்: பிரியங்கா காந்தி அறிவிப்பு

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு காலத்தில் உத்தரபிரதேச…

View More உ.பி.சட்டப்பேரவைத் தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார்: பிரியங்கா காந்தி அறிவிப்பு

முதலமைச்சர் வேட்பாளரா? பிரியங்காவின் ரியாக்ஷன் என்ன?

உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பிரியங்கா காந்தி பதில் சொல்ல மறுத்து விட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு காலத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில்…

View More முதலமைச்சர் வேட்பாளரா? பிரியங்காவின் ரியாக்ஷன் என்ன?

தடுப்பூசி பற்றாக்குறை நாடாக இந்தியா மாறிவிட்டது: பிரியங்கா காந்தி விமர்சனம்

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடான இந்தியா, தற்போது தடுப்பூசி பற்றாக்குறை நாடாக மாறிவிட்டது, என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தடுப்பூசி…

View More தடுப்பூசி பற்றாக்குறை நாடாக இந்தியா மாறிவிட்டது: பிரியங்கா காந்தி விமர்சனம்

சிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு!

கொரோனா 2-வது அலையின் தீவிர பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ-யின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாகவும் அறிவித்த மத்திய அரசின் முடிவிற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்துள்ளது. நாட்டில்…

View More சிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு!

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்: ராகுல்காந்தி, பிரியங்கா, நடிகர் சோனு சூட் வலியுறுத்தல்!

மத்திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வரும் மே மாதம் 4-ம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சிபிஎஸ்இ பொதுத்…

View More சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்: ராகுல்காந்தி, பிரியங்கா, நடிகர் சோனு சூட் வலியுறுத்தல்!

கொரோனா உச்சத்தில் தேர்வுகள் நடத்துவது பொறுப்பற்ற செயல்: பிரியங்கா காந்தி!

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் சிபிஎஸ்இ இயக்குநரகம் மாணவர்களுக்கு 10, 12 வகுப்பு பொது தேர்வுகள் நடைத்துவது பொறுப்பற்ற செயல் என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். சிபிஎஸ்இ…

View More கொரோனா உச்சத்தில் தேர்வுகள் நடத்துவது பொறுப்பற்ற செயல்: பிரியங்கா காந்தி!