தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு: உறவினர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!
சென்னையை அடுத்த மாங்காடு தனியார் மருத்துவமனையில், காலையில் சேர்க்கப்பட்ட நபர் மதியம் பலியானதையடுத்து, தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமரன்(36),...