தேனியில் பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை: 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு!

தேனியில் உள்ள சந்தை மாரியம்மன் திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி, 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். தேனி அருகே உள்ள சந்தை மாரியம்மன் என்று அழைக்கப்படும்…

View More தேனியில் பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை: 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு!

தேனியிலிருந்து 2-3 ஆண்டுகளில் தேசிய அளவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் உருவாக வாய்ப்பு – வருண் சக்கரவர்த்தி பேச்சு!

தேனியில் இருந்து இன்னும் 2-3 ஆண்டுகளில் தேசிய அளவில் கிரிகெட்டில் விளையாடும் வீரர்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வீரரும்,…

View More தேனியிலிருந்து 2-3 ஆண்டுகளில் தேசிய அளவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் உருவாக வாய்ப்பு – வருண் சக்கரவர்த்தி பேச்சு!

தேனி அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

தேனி மாவட்டம் தேனி அரசு மாதிரிப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை கண்டித்து தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டாதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தேனி அல்லிநகரம் பகுதியில் செயல்படும் அரசு…

View More தேனி அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

சுருளி அருவியில் பராமரிப்புப் பணிகள் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தேனி மாவட்டம், சுருளி அருவியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர்தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. கோடை விடுமறையின் சிறந்த சுற்றுலா தளமாக உள்ள…

View More சுருளி அருவியில் பராமரிப்புப் பணிகள் – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

குமுளி-தேக்கடி பகுதிகளில் 144 தடை உத்தரவு : மின்சாரம் துண்டிப்பு

குமுளி மற்றும் தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரமும்  துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மூணாறு பகுதி மக்களை அச்சுறுத்தி 20க்கும் மேற்பட்ட மக்களை கொன்ற அரிக்கொம்பன் என்ற  காட்டு…

View More குமுளி-தேக்கடி பகுதிகளில் 144 தடை உத்தரவு : மின்சாரம் துண்டிப்பு

பெரியகுளம் சந்தையின் நடுவே காய்கறி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு!

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட காய்கறி மார்க்கெட் நடுவே காய்கறி கழிவுகளை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவாதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தேனி மாவட்டம் , பெரியகுளம் நகராட்சி நூற்றாண்டு பாரம்பரியமிக்க நகராட்சி ஆகும். இந்நகராட்சி…

View More பெரியகுளம் சந்தையின் நடுவே காய்கறி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு!

வெயிலை தணித்த கோடை மழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணிக்க செய்து மிதமான கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார…

View More வெயிலை தணித்த கோடை மழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி!

தபால் நிலையத்தில் அதிகரித்து வரும் பெண்கள் கூட்டம்!

தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை பெற தபால் நிலையங்களில் புதிய கணக்கு துவக்க வேண்டுமென வெளியான தகவலால் தேனி மாவட்டத்தில் தபால் நிலையங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில், பெண்களுக்கு…

View More தபால் நிலையத்தில் அதிகரித்து வரும் பெண்கள் கூட்டம்!