ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளிப்பதால் என்ன பயன்? அரசுக்கு தங்கர் பச்சான் வைத்த கோரிக்கை

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகமான காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் பரிசாக அளிப்பதற்கு பதிலாக உழவுத்தொழில் தொடர்பான இயந்திரங்கள், மாடுகள்,நிலம் போன்றவற்றை கொடுத்தால் அவர்கள் வாழ்விற்கு முன்னேற்றமாக இருக்கும் என்று இயக்குனர் தங்கர்பச்சான் தமிழக அரசுக்கு…

View More ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளிப்பதால் என்ன பயன்? அரசுக்கு தங்கர் பச்சான் வைத்த கோரிக்கை

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு ; 24 காளைகளை பிடித்து தமிழரசன் முதலிடம்

புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. மதுரை சின்னப்பட்டியை சார்ந்த தமிழரசன்,  24 காளைகளை பிடித்து முதல் இடம் பிடித்துள்ளார்.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.…

View More பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு ; 24 காளைகளை பிடித்து தமிழரசன் முதலிடம்

பாலமேடு மற்றும் சூரியூர் ஜல்லிக்கட்டு; இருவர் பலி

மதுரை பாலமேடு  மற்றும் திருச்சி-சூரியூரில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில்  இருவர் உயிரழந்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவது வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலின் முதல் நாளான நேற்று…

View More பாலமேடு மற்றும் சூரியூர் ஜல்லிக்கட்டு; இருவர் பலி

தலையில் கரகம் வைத்து நடனம் ஆடி அசத்திய செங்கல்பட்டு ஆட்சியர்

சுற்றுலா துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடும்பத்துடன் கலந்து கொண்ட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலையில் கரகம் வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் நடனம் ஆடி அசத்தினார். தமிழக சுற்றுலா…

View More தலையில் கரகம் வைத்து நடனம் ஆடி அசத்திய செங்கல்பட்டு ஆட்சியர்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ; 61 பேர் காயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில்  காளைகள் முட்டியதில் 61 பேர் காயமடைந்தனர்.  படுகாயமடைந்த சுமார் 17 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை…

View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ; 61 பேர் காயம்

காட்டுமன்னார்கோவிலில் சமத்துவ பொங்கல் ; கும்மி பாட்டு பாடி அசத்திய 102 வயது பாட்டி

காட்டுமன்னார்கோவில் அருகே நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில்  102 வயதுடைய  பாட்டி உற்சாகத்தோடு  கும்மி பாட்டு பாடியது அனைவரும் வெகுவாக கவர்ந்தது. தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி…

View More காட்டுமன்னார்கோவிலில் சமத்துவ பொங்கல் ; கும்மி பாட்டு பாடி அசத்திய 102 வயது பாட்டி

“தமிழ்நாடு வாழ்க” என முழக்கமிட்டு, பொங்கல் கொண்டாடிய எம்எல்ஏ ஷாநவாஸ்

“தமிழ்நாடு வாழ்க” என முழக்கமிட்டு, நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

View More “தமிழ்நாடு வாழ்க” என முழக்கமிட்டு, பொங்கல் கொண்டாடிய எம்எல்ஏ ஷாநவாஸ்

ஒவ்வொரு இல்லத்திலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

ஒவ்வொரு இல்லத்திலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம்  என  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு…

View More ஒவ்வொரு இல்லத்திலும் ‘தமிழ்நாடு வாழ்க‘ எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

தன்னாடு என்ற உணர்வு இருக்க வேண்டும்; தனிநாடு என்ற உணர்வு இருக்கக் கூடாது- ஆளுநர் தமிழிசை

தன்னாடு என்ற உணர்வு இருக்க வேண்டும், தனிநாடு என்ற உணர்வு இருக்கக் கூடாது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான…

View More தன்னாடு என்ற உணர்வு இருக்க வேண்டும்; தனிநாடு என்ற உணர்வு இருக்கக் கூடாது- ஆளுநர் தமிழிசை

தர்மபுரி கால்நடை சந்தையில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி அரூர் அடுத்த வார சந்தையில் கால்நடைகள் வரத்து மற்றும் விற்பனை அதிகரிப்பு ஆடுகள் இரண்டு கோடிக்கும் மாடுகள் ஒன்றரை கோடி என மொத்தம் நான்கு கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. தருமபுரி…

View More தர்மபுரி கால்நடை சந்தையில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்