மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – சிறந்த காளைக்கான பரிசை பெற்றுக்கொண்ட உரிமையாளர்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான பரிசை வேலு என்ற காளைக்காக அதன் உரிமையாளர் ஜி.ஆர்.கார்த்தி காரை பெற்றுக்கொண்டார். உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி, திருப்பரங்குன்றம்…

View More மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – சிறந்த காளைக்கான பரிசை பெற்றுக்கொண்ட உரிமையாளர்!

சிறப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – முதல் 3 பரிசுகளை பெற்ற வீரர்கள்!

விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், முதல், இரண்டாம் மற்றும் 3ம் இடத்தை பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி,…

View More சிறப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – முதல் 3 பரிசுகளை பெற்ற வீரர்கள்!

ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளிப்பதால் என்ன பயன்? அரசுக்கு தங்கர் பச்சான் வைத்த கோரிக்கை

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகமான காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் பரிசாக அளிப்பதற்கு பதிலாக உழவுத்தொழில் தொடர்பான இயந்திரங்கள், மாடுகள்,நிலம் போன்றவற்றை கொடுத்தால் அவர்கள் வாழ்விற்கு முன்னேற்றமாக இருக்கும் என்று இயக்குனர் தங்கர்பச்சான் தமிழக அரசுக்கு…

View More ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளிப்பதால் என்ன பயன்? அரசுக்கு தங்கர் பச்சான் வைத்த கோரிக்கை