காட்டுமன்னார்கோவில் அருகே வயலுக்கு சென்ற விவசாயி இடி தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More காட்டுமன்னார்கோவில் அருகே இடிதாக்கி விவசாயி உயிரிழப்பு!kattumannarkovil
‘பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்’ – கடலூரில் மத்திய குழு ஆய்வு!
காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் 6 பேர் கொண்ட மத்திய குழு பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்தனர்.
View More ‘பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்’ – கடலூரில் மத்திய குழு ஆய்வு!நீர்வரத்து அதிகரிப்பால் முழு கொள்ளளவை நெருங்கிய #VeeranamLake | விவசாயிகள் மகிழ்ச்சி!
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே வீராணம் ஏரி உள்ளது. டெல்டா பகுதி…
View More நீர்வரத்து அதிகரிப்பால் முழு கொள்ளளவை நெருங்கிய #VeeranamLake | விவசாயிகள் மகிழ்ச்சி!பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீர் போராட்டம்!!
லால்பேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் தலைமையாசிரியர் இளங்கோவன் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை…
View More பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீர் போராட்டம்!!காட்டுமன்னார்கோவிலில் சமத்துவ பொங்கல் ; கும்மி பாட்டு பாடி அசத்திய 102 வயது பாட்டி
காட்டுமன்னார்கோவில் அருகே நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் 102 வயதுடைய பாட்டி உற்சாகத்தோடு கும்மி பாட்டு பாடியது அனைவரும் வெகுவாக கவர்ந்தது. தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி…
View More காட்டுமன்னார்கோவிலில் சமத்துவ பொங்கல் ; கும்மி பாட்டு பாடி அசத்திய 102 வயது பாட்டி