“சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும்” – நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும்…

View More “சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும்” – நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. Live Updates…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.  

View More மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. Live Updates…

தாய்த்தமிழ் நாட்டு மக்களுக்கு இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி!

முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மக்களுக்கு காணொலி மூலமாக பொங்கல் வாழ்த்து கூறினார். அந்த காணொலியில், “தாய்த்தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.. ஆண்டுக்கொரு நாள்…

View More தாய்த்தமிழ் நாட்டு மக்களுக்கு இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி,  மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பண்டிகை காலம் என்பதால் காய்கறிகளின் விலையும்…

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

அதிரடியாக உயர்ந்த பூண்டு விலை – கிலோ ரூ.400-க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ பூண்டு ரூ.400-க்கு விற்பனையாகிறது.  தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 650 வாகனங்களில்…

View More அதிரடியாக உயர்ந்த பூண்டு விலை – கிலோ ரூ.400-க்கு விற்பனை!

வெறிச்சோடி காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின்…

View More வெறிச்சோடி காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம்!

தைத் திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு!

தைத்திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. தைத்திருநாளை முன்னிட்டு சென்னை – கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பூக்களின் விலை நிலவரம்: மல்லி கடந்த வாரம் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த…

View More தைத் திருநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு!

பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: தமிழ்நாடு அரசுக்கு நன்றி – இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக மேற்கொள்ளப்படுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  ஏனெனில் மன்னர் காலத்தில் இருந்து இன்று வரை ஜல்லிக்கட்டு விழாவிற்காக மண்டபம் என்று எதுவும் இல்லை.  ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக…

View More பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: தமிழ்நாடு அரசுக்கு நன்றி – இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு!

இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.    பொங்கலும்,  ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை.  அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும்,  தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும் புள்ளியில் ஒன்றாய் கைகோர்த்து…

View More இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு!

இலங்கையில் முதன்முறையாக நாளை ஜல்லிக்கட்டு!

இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திரிகோணமலையில் குவிந்துள்ளனர்.  பொங்கலும்,  ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை.  அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், …

View More இலங்கையில் முதன்முறையாக நாளை ஜல்லிக்கட்டு!