விருதுநகரில் குல்லுர் சந்தை அணையில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More அணையில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு!policecase
திண்டுக்கல்லில் பழிக்கு பழி – கணவன், மனைவி கொலை!
திண்டுக்கல்லில் கணவன், மனைவி இரண்டு பேரும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
View More திண்டுக்கல்லில் பழிக்கு பழி – கணவன், மனைவி கொலை!ராமநாதபுரத்தில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!
ராமநாதபுரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
View More ராமநாதபுரத்தில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!சிவகாசி அருகே வீட்டின் கேட் இடிந்து விழுந்து சிறுமிகள் உயிரிழப்பு!
சிவகாசி அருகே வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
View More சிவகாசி அருகே வீட்டின் கேட் இடிந்து விழுந்து சிறுமிகள் உயிரிழப்பு!திருப்பரங்குன்றம் விவகாரம் : உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை நிறைவு!
மதுரையில் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்ட இளைஞரின் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் : உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை நிறைவு!ஓசூர் : விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழப்பு!
ஓசூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
View More ஓசூர் : விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழப்பு!ஐயப்ப பக்தர்கள் சென்ற வேனும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!
ஆந்திராவிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற வேனும் – ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More ஐயப்ப பக்தர்கள் சென்ற வேனும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!ராமநாதபுரம் – ஐயப்ப பக்தர்கள் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!
ராமநாதபுரம் அருகே நின்று கொண்டிருந்த கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More ராமநாதபுரம் – ஐயப்ப பக்தர்கள் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!திருப்பரங்குன்றம் விவகாரம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட 93 நபர்கள் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட தந்தை – போலீசார் விசாரணை!
மதுரையில் இரு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு தந்தை உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட தந்தை – போலீசார் விசாரணை!