விழுப்புரம் : விசாரணைக்கு பயந்து உயிரை மாய்த்து கொண்ட இளைஞர்

விழுப்புரம் அருகே பாலியல் புகாரில் தந்தையை கைது செய்தபோது, போலீசார் மகனையும் கைது செய்து சென்ற நிலையில், விசாரணைக்கு பயந்து மகன் தப்பி ஓடி உயிரை மாய்த்து கொண்டார்.    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி…

View More விழுப்புரம் : விசாரணைக்கு பயந்து உயிரை மாய்த்து கொண்ட இளைஞர்

தூத்துக்குடி : இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

தூத்துக்குடியில் இளைஞரை மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தூத்துக்குடி பிரைன்ட் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சரவணகுமார் (வயது 28). இவர் பெயிண்டராக உள்ளார்.…

View More தூத்துக்குடி : இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

வணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி பணம் பறிக்க முயற்சி: ஓட்டுநர் கைது

வணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற வணிக வரித் துறையின் இணை ஆணையரிம் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூரில் அக்ரோ என்ற…

View More வணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி பணம் பறிக்க முயற்சி: ஓட்டுநர் கைது

பெரியார் சிலை திடீர் சேதம் – போலீஸ் விசாரணை

நாமக்கல்லில் வாகனம் மோதி சேதமடைந்த பெரியார் சிலையை காவல்துறையினர், அதே இடத்தில் நிறுவினர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   நாமக்கல் நகரில் உள்ள பிரதான சாலையில் பெரியார், அண்ணா மற்றும்…

View More பெரியார் சிலை திடீர் சேதம் – போலீஸ் விசாரணை

தலைமைக் காவலரை ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் திட்டிய நபருக்கு வலைவீச்சு

ஆவடி காவல் நிலையத்தில் தலைமைக் காவலரை தொலைபேசியில் வழக்கறிஞர் என கூறி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட ஆவடி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு…

View More தலைமைக் காவலரை ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் திட்டிய நபருக்கு வலைவீச்சு

பள்ளி மாணவர் உயிரை மாய்க்க முயற்சி: ஆசிரியருக்கு நெஞ்சு வலி!

தாராபுரத்தில் பள்ளி மாணவர் உயிரிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக, உயிரிக்க தூண்டியதாக ஆசிரியரை போலீஸார் கைது செய்தபோது ஆசிரியருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல் நிலைய…

View More பள்ளி மாணவர் உயிரை மாய்க்க முயற்சி: ஆசிரியருக்கு நெஞ்சு வலி!

இந்தியா-சீனா எல்லையில் காணாமல்போன 18 தொழிலாளர்கள் – ஒருவர் உடல் கண்டெடுப்பு

இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சலப் பிரதேச…

View More இந்தியா-சீனா எல்லையில் காணாமல்போன 18 தொழிலாளர்கள் – ஒருவர் உடல் கண்டெடுப்பு

போதை ஊசி பயன்படுத்திய கோவை மாணவர் பலி: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

போதை ஊசி பயன்படுத்திய கோவை மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் அஜய் குமார்.…

View More போதை ஊசி பயன்படுத்திய கோவை மாணவர் பலி: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

கொடநாடு வழக்கு: முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் போலீஸ் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017- ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழியான சசிகலாவுக்குச்…

View More கொடநாடு வழக்கு: முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் போலீஸ் விசாரணை

கொடநாடு வழக்கு: பாண்டிச்சேரி ரிசார்ட் உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக பாண்டிச்சேரி ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜியிடன் போலீஸார் இன்று விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2017- ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழியான சசிகலாவுக்குச்…

View More கொடநாடு வழக்கு: பாண்டிச்சேரி ரிசார்ட் உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை