கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்றிரவு, இருசக்கர வாகனத்தில்…
View More பாஜக அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சுPetrol Bomb
பெட்ரோல் குண்டு வீச்சு மூலம் எங்கள் மன தைரியத்தை குறைக்க முடியாது- அண்ணாமலை
பாஜக அலுவலகம் மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசி எங்கள் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை…
View More பெட்ரோல் குண்டு வீச்சு மூலம் எங்கள் மன தைரியத்தை குறைக்க முடியாது- அண்ணாமலைசென்னையில் விடுதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு – ஒருவர் கைது
சென்னையில் பாலியல் தொழிலில் ஏற்பட்ட மோதலால் விடுதிக்கு பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் தமீம் அன்சாரி என்பவருக்குச் சொந்தமான தங்கும் விடுதியில் கடந்த 26ஆம் தேதி மர்ம நபர்கள்…
View More சென்னையில் விடுதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு – ஒருவர் கைதுகேரள மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தாக்குதல்!
கேரளாவில் மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் முதமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில்…
View More கேரள மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தாக்குதல்!