கோவை அருகே பெரியார் பெயரில் புதிதாக உணவகம் திறக்க இருந்த நிலையில், உணவக ஊழியர்கள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை கண்ணார்பாளையம் நால்ரோடு பகுதியில்…
View More கோவை : பெரியார் பெயரில் உணவகம் – ஊழியர்கள் மீது தாக்குதல்periyar
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்; 50 ஆண்டு கால தொடர் முயற்சி!
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகக் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கப்பட்டு வரும் தொடர் முயற்சிகள் குறித்து இப்போது பார்க்கலாம். தமிழ்நாடு அரசு அறநிலையத்துறையின் கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் பணிநியமனத்திற்கு வகுத்துள்ள விதிகள் செல்லும் எனச்…
View More அனைத்து சாதியினரும் அர்ச்சகர்; 50 ஆண்டு கால தொடர் முயற்சி!தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் – பொன்முடி
பெரியார் அண்ணா வழியில் தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் சென்னை அடுத்த செம்மஞ்சேரில் பல்கலைக்கழக துவக்க நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேச்சு. சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் இயங்கி வரும்…
View More தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் – பொன்முடிபெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார்; பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதில்
பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார்; தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் என பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார். விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 5-ஆம்…
View More பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார்; பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதில்‘நான் பேசியது சட்டத்திற்குப் புறம்பானது அல்ல’; முன் ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனு
பெரியார் சிலையை உடைப்பது குறித்துப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்குப் புறம்பானது இல்லை. சிலையிலிருந்த வாசகங்கள் தான் இந்தியத் தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவை என…
View More ‘நான் பேசியது சட்டத்திற்குப் புறம்பானது அல்ல’; முன் ஜாமீன் கோரி கனல் கண்ணன் மனுகனல் கண்ணனை கைது செய்தால் இந்துக்கள் அதிருப்தியடைவார்கள்: அர்ஜுன் சம்பத்
கனல் கண்ணனைக் கைது செய்தால் இந்துக்கள் பெருமளவு தமிழகம் முழுவதும் அதிருப்தி அடைவார்கள் என அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். சுதந்திர தின பவள விழாவை ஒட்டி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்…
View More கனல் கண்ணனை கைது செய்தால் இந்துக்கள் அதிருப்தியடைவார்கள்: அர்ஜுன் சம்பத்கனலை கக்கிவிட்டாரா கனல் கண்ணன்?
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் முன்பு இருக்கும் தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு…
View More கனலை கக்கிவிட்டாரா கனல் கண்ணன்?தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவிருக்கும் நினைவுச் சின்னங்கள்
133 அடி உயரத்தில் பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையை நிறுவியவருக்கு 134 அடியில், உலகத்தரத்தில் “பேனா சின்னம்” அமையவிருக்கிறது. அதனைத்தொடர்ந்து 135 அடி உயரம் கொண்ட பெரியாரின் வெண்கலச் சிலை அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவர் சிலை:…
View More தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவிருக்கும் நினைவுச் சின்னங்கள்ஸ்ரீரங்கம் பெரியார் சிலை; ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு!
ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தீவிரமாகத்…
View More ஸ்ரீரங்கம் பெரியார் சிலை; ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு!பெரியாரையும், சாதியையும் வைத்து திமுக அரசியல் செய்கிறது – அண்ணாமலை
பெரியாரையும், சாதியையும் இரு கையில் வைத்துக் கொண்டு திமுக அரசியல் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி…
View More பெரியாரையும், சாதியையும் வைத்து திமுக அரசியல் செய்கிறது – அண்ணாமலை