கடலூரில், முதல் தலைமுறையாக பள்ளியில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 4 மாணவர்களை, மாநகராட்சி மேயர் உற்சாகமாக வரவேற்றார். கடலூர், திருப்பாதிரிப்புலியூர் ரெட்டிச்சத்திரம் தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாநகராட்சி மேயர்…
View More மாற்றத்தை நோக்கி முதல் படி – பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் தலைமுறை நரிக்குறவ சமூக மாணவர்கள்!ambetkar
காதலும்-காதலில் கரைந்த தலைவர்களும்
சாதாரண மனிதர்கள் தொடங்கி உலகையே புரட்டிப் போட்ட பெரும் தலைவர்கள் வரை காதலும், காதல் கடிதங்களும் தவிர்க்க முடியாத ஒன்று. காதலர் தினத்தில் இரண்டு உள்ளங்கள் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ள எல்லா காலத்திலும்…
View More காதலும்-காதலில் கரைந்த தலைவர்களும்