‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர்  ஜனவரி…

View More ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் – இன்று நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்.!

இடக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர். மக்களவை தேர்தலுக்கான  தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில்  தேர்தல் ஆணையம் தீவிரமாக…

View More இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் – இன்று நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்.!

நாடாளுமன்ற கூட்டத் தொடர் – குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.!

நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற கூட்டத் தொடர்  குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. மக்களவை தேர்தலுக்கான  தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில்  தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  அனைத்து…

View More நாடாளுமன்ற கூட்டத் தொடர் – குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.!

பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்! எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது, அவைகளின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மக்களவையின்…

View More பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்! எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!

அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தியது என்ன? – டி.ஆர்.பாலு பேட்டி!

இஸ்லாமியர்களை பாதிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தியது.  மக்களவை தேர்தலுக்கான  தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில்  தேர்தல் ஆணையம்…

View More அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தியது என்ன? – டி.ஆர்.பாலு பேட்டி!

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  இந்தியா முழுவதும்…

View More மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!

2023ல் இந்திய அரசியலில் இத்தனை முக்கிய நிகழ்வுகளா..?

2023ம் ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்திய அரசியலில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை குறித்து விரிவாக பார்க்கலாம். 2023 ஆண்டு இன்னும் ஒரிரு தினங்களில் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு…

View More 2023ல் இந்திய அரசியலில் இத்தனை முக்கிய நிகழ்வுகளா..?

“பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது!” – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!

பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த…

View More “பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது!” – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!

” நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ; அமித்ஷா பதவி விலக வேண்டும்” – திருமாவளவன் எம்பி

” நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்”  என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன் தினம் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர்,  அவைக்குள்…

View More ” நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு ; அமித்ஷா பதவி விலக வேண்டும்” – திருமாவளவன் எம்பி

நாடாளுமன்றத்திற்குள் வீசப்பட்ட புகைக் குப்பி : எழுந்த முழக்கங்கள் – யாருக்கு எச்சரிக்கை….?

நாடாளுமன்றத்திற்குள் புகைக் குப்பி வீசப்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியதால் 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். புகை குப்பி வீசப்பட்டத்து  யாருக்கு எச்சரிக்கை என்பது…

View More நாடாளுமன்றத்திற்குள் வீசப்பட்ட புகைக் குப்பி : எழுந்த முழக்கங்கள் – யாருக்கு எச்சரிக்கை….?