“#Airpurifier நிறுவனங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன” – மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி!

காற்றை சுத்தப்படுத்தும் இயந்திரங்களை (ஏர் ப்யூரிஃபயர்) உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பல தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக நுகர்வோர் விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில் தலைநகர்…

View More “#Airpurifier நிறுவனங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன” – மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி!
The central government is considering raising the price of sugar and ethanol - Minister Pragalad Joshi informed!

“சர்க்கரை, எத்தனால் விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை!” – அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்!

சர்க்கரை மற்றும் எத்தனால் இரண்டிற்கும் உள்நாட்டு விலையை உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்திய சர்க்கரை மற்றும் உயிர் ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு…

View More “சர்க்கரை, எத்தனால் விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை!” – அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்!

மக்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போட்டி? மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்!

வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகி உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மிக முக்கிய…

View More மக்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போட்டி? மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்!

பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்! எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்வதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது, அவைகளின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மக்களவையின்…

View More பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்! எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!

“ஜூலை 14” பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் – பிரதமர் மோடி

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படவிருக்கும் நிலையில், இந்திய விண்வெளித் துறையைப் பொறுத்த வரையில், ஜூலை 14 ஆம் தேதியான இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்…

View More “ஜூலை 14” பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் – பிரதமர் மோடி

ஜனவரி 31- ல் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2 பகுதிகளாக அதாவது 27 அமர்வுகளாக, 66 நாட்கள்…

View More ஜனவரி 31- ல் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ‘பெகாசஸ் விவகாரம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை’

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பெகாசஸ் விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

View More நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ‘பெகாசஸ் விவகாரம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை’

எதிர்க்கட்சிகளின் பரிந்துரை கவனத்தில் கொள்ளப்படும்: பிரகலாத் ஜோஷி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

View More எதிர்க்கட்சிகளின் பரிந்துரை கவனத்தில் கொள்ளப்படும்: பிரகலாத் ஜோஷி