பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது…. ராகுல்காந்தி ஆவேசம்….

வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டில் உங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது. தமிழ்நாட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். என பாஜகவை நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.   குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி…

View More பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது…. ராகுல்காந்தி ஆவேசம்….

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே…

View More நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் முக்கிய ஆலோசனை

எதிர்க்கட்சிகள் அமளி: 4-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

எதிர்க்கட்சிகளின் அமளியால், நான்காவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19- ஆம் தேதி தொடங்கியது. செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில்…

View More எதிர்க்கட்சிகள் அமளி: 4-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்