நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் எதிர்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிச.18ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று…
View More எதிர்க்கட்சிகள் தொடர் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் டிச.18ஆம் தேதி வரை ஒத்திவைப்பு..!parliment
மக்களவைக்குள் வீசப்பட்ட புகை குப்பிகள் ஆபத்தானதா? – ஓம் பிர்லா விளக்கம்!
நாடாளுமன்றத்துக்குள் வீசப்பட்ட வண்ணப் புகைக் குப்பிகள் நச்சுத்தன்மையற்ற சாதாரணமானவை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2…
View More மக்களவைக்குள் வீசப்பட்ட புகை குப்பிகள் ஆபத்தானதா? – ஓம் பிர்லா விளக்கம்!நாடாளுமன்றத்தில் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்!
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்களவையில் (டிச.13) புதன்கிழமை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும்…
View More நாடாளுமன்றத்தில் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்!மக்களவையில் நடந்தது என்ன..? – தமிழ்நாடு எம்.பி.கனிமொழி தகவல்!
பாதுகாப்பை மீறி மக்களவைக்குள் இருவர் நுழைந்து புகை குண்டுகளை வீசிய சம்பவம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென…
View More மக்களவையில் நடந்தது என்ன..? – தமிழ்நாடு எம்.பி.கனிமொழி தகவல்!நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் புகை குப்பி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!
மக்களவைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் மர்ம நபர்கள் புகை குப்பி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று (டிச.13) வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த…
View More நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் புகை குப்பி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!நாடாளுமன்றத்தின் உள்ளே, வெளியே நடந்தது என்ன?
நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள், திடீரென மர்ம நபர்கள் இருவர் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்த மக்களவை உறுப்பினர்கள் உள்ளே என்ன நடந்தது என்பது குறித்து பதற்றத்துடன்…
View More நாடாளுமன்றத்தின் உள்ளே, வெளியே நடந்தது என்ன?நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு – எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றச்சாட்டு!
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று வழக்கம் போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று அவைக்குள் குதித்தனர். …
View More நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு – எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றச்சாட்டு!மிக்ஜாம் புயல் எதிரொலி- முதற்கட்டமாக ரூ. 5000 கோடி வழங்க நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை!
சென்னையை புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக முதற்கட்டமாக ரூ. 5000 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில்…
View More மிக்ஜாம் புயல் எதிரொலி- முதற்கட்டமாக ரூ. 5000 கோடி வழங்க நாடாளுமன்றத்தில் திமுக கோரிக்கை!டிச.4 முதல் குளிர்கால கூட்டத்தொடர் : 19நாட்களில் 15அமர்வுகள் – பிரகலாத் ஜோஷி அறிவிப்பு..!
டிச.4 முதல் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் 19நாட்களில் 15அமர்வுகள் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். மழைகால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் 4ம்தேதி நடைபெறும் என மத்திய அரசு…
View More டிச.4 முதல் குளிர்கால கூட்டத்தொடர் : 19நாட்களில் 15அமர்வுகள் – பிரகலாத் ஜோஷி அறிவிப்பு..!ஓபிசி பிரிவினருக்கு முக்கியத்துவம் வழங்க மத்திய அரசு மறுக்கிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள ஒபிசி பிரிவினருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் வழங்க மறுக்கிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி…
View More ஓபிசி பிரிவினருக்கு முக்கியத்துவம் வழங்க மத்திய அரசு மறுக்கிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு