“ஆளுநர் உரை மீதான விவாதத்தை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

View More “ஆளுநர் உரை மீதான விவாதத்தை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்

சட்டப் பேரவை நிகழ்வுகளில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் -புதுச்சேரி சபாநாயகர் செல்வம்!

புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடக்கும் போது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து செயலர்கள் மற்றும் துறை இயக்குநர்கள் பேரவை வளாகத்தில் இருக்க வேண்டுமென சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள அரசு உயர் அதிகாரிகள்,…

View More சட்டப் பேரவை நிகழ்வுகளில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் -புதுச்சேரி சபாநாயகர் செல்வம்!