கனடாவில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை!Embassy
டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தமாக மூட முடிவு – ஆப்கானிஸ்தான் அறிவிப்பு..!
டெல்லியில் உள்ள தங்களது தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை தலிபான் மேற்கொண்டது. தலிபான் ஆட்சிக்கு பல்வேறு நாடுகள்…
View More டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தமாக மூட முடிவு – ஆப்கானிஸ்தான் அறிவிப்பு..!இஸ்ரேல் தூதருடன் நடிகை கங்கனா ரணாவத் சந்திப்பு!
டெல்லியில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோனை சந்தித்த நடிகை கங்கனா ரணாவத், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் குறித்து உரையாடினார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் 19வது நாளாக தொடர்ந்து…
View More இஸ்ரேல் தூதருடன் நடிகை கங்கனா ரணாவத் சந்திப்பு!பெய்ஜிங்கில் இஸ்ரேல் தூதரக ஊழியர் மீது தாக்குதல் – சீனாவில் பரபரப்பு!
பெய்ஜிங்கில் இஸ்ரேல் தூதரக ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்துள்ளது. காசாவில் தரைவழித் தாக்குதல்களை நடத்தவும் இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.…
View More பெய்ஜிங்கில் இஸ்ரேல் தூதரக ஊழியர் மீது தாக்குதல் – சீனாவில் பரபரப்பு!இலங்கையில் உள்ள தூதரகத்தை மூடும் நார்வே..!
இலங்கையில் உள்ள நார்வே தூதரகத்தை மூட இருப்பதாக நார்வே நாடு அறிவித்துள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் நார்வே நாடு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளது. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலை அமைப்பான விடுதலைப் புலிகளுக்கும் இடையே…
View More இலங்கையில் உள்ள தூதரகத்தை மூடும் நார்வே..!சூடானில் இருக்கும் தூதரக அதிகாரிகளை மீட்க வேண்டும் – அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவு
சூடான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை பாதுகாப்புடன் மீட்குமாறு அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில்…
View More சூடானில் இருக்கும் தூதரக அதிகாரிகளை மீட்க வேண்டும் – அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவு