உதகை மாவட்டம் மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு கன…
View More உதகை கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் மழை: வாகன ஓட்டிகள் அவதி!ooty
படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி – குவியும் பாராட்டுக்கள்..!
நீலகிரியில் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாகி அசத்தியுள்ளார். அது குறித்த தொகுப்பை அலசுகிறது இந்த தொகுப்பு. நீலகிரி பூர்வகுடி மக்களான படுகர் இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு…
View More படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி – குவியும் பாராட்டுக்கள்..!யானைகள் தினத்தை முன்னிட்டு முகமூடிகள் அணிந்து பேரணி சென்ற மாணவிகள்!
வரும் 12ஆம் தேதி உலக யானைகள் தினத்தை முன்னிட்டு உதகை அரசு கலைக் கல்லூரி வனவிலங்கு உயிரியல் பிரிவு மாணவ, மாணவிகள் யானைகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,…
View More யானைகள் தினத்தை முன்னிட்டு முகமூடிகள் அணிந்து பேரணி சென்ற மாணவிகள்!உதகை நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு: 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு!
உதகை நகராட்சிக்குட்ப்பட்ட 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை என அனைத்து உறுப்பினர்களும் குற்றம் சாட்டியதால் உதகை நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நீலகிரி உதகை நகராட்சி அலுவலக மன்ற…
View More உதகை நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு: 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு!விபத்தில் சிக்கி வலது காலை இழந்த கன்னட இளம் நடிகர்!
ஊட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது டிப்பர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கி நடிகர் சூரஜ் குமார் வலது காலை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர்…
View More விபத்தில் சிக்கி வலது காலை இழந்த கன்னட இளம் நடிகர்!கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைக் கூட்டம்; வாகன ஓட்டிகள் பீதி!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காட்டு யானைக் கூட்டம் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளதால் தேயிலை தோட்ட பணியாளர்கள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழம்…
View More கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைக் கூட்டம்; வாகன ஓட்டிகள் பீதி!முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் விமர்சனம் – அமைச்சர்கள் கண்டனம்!
முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவதால் மட்டும் முதலீடுகள் கிடைத்துவிடாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்திற்கு, அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில்…
View More முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் விமர்சனம் – அமைச்சர்கள் கண்டனம்!6 நாள் பயணமாக உதகை சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி..!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரு வார கால சுற்றுப்பயணமாக, உதகை வந்துள்ளதையடுத்து, அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில் ஜூன்…
View More 6 நாள் பயணமாக உதகை சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி..!தென்னிந்தியாவில் முதன்முறையாக தேயிலை கண்காட்சி – அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!
தென்னிந்தியாவில் முதன் முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் துவங்கி வைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி கோத்தகிரியில் காய்கறி கண்…
View More தென்னிந்தியாவில் முதன்முறையாக தேயிலை கண்காட்சி – அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!அரசு பேருந்தினுள் கொட்டிய மழை : நின்றபடியே பயணம் செய்த பயணிகள்
மேட்டுப்பாளையம் அருகே அரசு பேருந்தினுள் கொட்டிய மழைநீரால் நின்றபடியே பயணிகள் பயணம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக…
View More அரசு பேருந்தினுள் கொட்டிய மழை : நின்றபடியே பயணம் செய்த பயணிகள்