உதகை மலர் கண்காட்சி ரத்து? : பூத்துக்குலுங்கும் மலர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக, உதகை ரோஜா பூங்காவில் நடைபெறவிருந்த கண்காட்சி, இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பாடு செய்யப்படும் மலர் கண்காட்சியை காண,…

View More உதகை மலர் கண்காட்சி ரத்து? : பூத்துக்குலுங்கும் மலர்கள்

உதகையில் தோடர் சமூகத்தைச் சேர்ந்த பெண் முதன்முதலாக வழக்கறிஞராக தேர்ச்சி!

உதகையில் தோடர் சமூகத்தைச் சேர்ந்த பெண் முதன்முதலாக வழக்கறிஞராக தேர்ச்சி பெற்றுள்ளார். உதகை அருகே, சாண்டிநல்லா தவிட்டுகோடு மந்து பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், தோடர் முன்னேற்ற சங்கத்தில், துணை தலைவராக உள்ளார். இவரது மகள்,…

View More உதகையில் தோடர் சமூகத்தைச் சேர்ந்த பெண் முதன்முதலாக வழக்கறிஞராக தேர்ச்சி!

காதலர் தினம்: களைகட்ட தொடங்கிய குன்னூர் சுற்றுலா தளம்!

காதலர் தினத்தை முன்னிட்டு சிம்ஸ்பூங்கா, லேம்ஸ்ராக் உள்ளிட்ட குன்னூர் சுற்றுலாப் பகுதிகள் குவிந்துவரும் காதலர்கள் கூட்டத்தால் களைகட்ட தொடங்கியுள்ளது. காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில், இதற்கு எதிர்ப்புகள்…

View More காதலர் தினம்: களைகட்ட தொடங்கிய குன்னூர் சுற்றுலா தளம்!