முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் விமர்சனம் – அமைச்சர்கள் கண்டனம்!

முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவதால் மட்டும் முதலீடுகள் கிடைத்துவிடாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்திற்கு, அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில்…

View More முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் விமர்சனம் – அமைச்சர்கள் கண்டனம்!

கொரோனா அதிகரிப்பு எதிரொலி: மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து கொண்டிருப்பதால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான படுக்கை வசதி , ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளளார். சென்னை பள்ளிக்கரணையில், திமுக…

View More கொரோனா அதிகரிப்பு எதிரொலி: மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

2025-ல் தொழு நோய் இல்லா மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2025-ல் தொழுநோய் இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது அரசின் இலக்காக உள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள ராணிமேரி கல்லூரியில் தொழு நோய் விழிப்புணர்வு…

View More 2025-ல் தொழு நோய் இல்லா மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் காலராவா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

காலரா பரவலை தடுக்க புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னை ராஜிவ்காந்தி சாலை கண்ணகி நகர் பகுதியில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும்…

View More தமிழ்நாட்டில் காலராவா? அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

இன்னுயிர் காப்போம் திட்டம்; காப்பாற்றப்பட்ட 33 உயிர்கள்

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், இதுவரை 33 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்றிய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை கவுரவிக்கும் வகையில், அலர்ட்…

View More இன்னுயிர் காப்போம் திட்டம்; காப்பாற்றப்பட்ட 33 உயிர்கள்

“ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக்க அவசியமில்லை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு ஆவண செய்யுமா என எம்.எல்.ஏ. சி.மகேந்திரன் அமைச்சர் மா.சுப்பிரமணியன்-இடம் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி, சிவசங்கர், சேகர்பாபு,…

View More “ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக்க அவசியமில்லை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன்