நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காட்டு யானைக் கூட்டம் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளதால் தேயிலை தோட்ட பணியாளர்கள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழம்…
View More கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைக் கூட்டம்; வாகன ஓட்டிகள் பீதி!Mettupalayam highway
மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானை – வாகன ஓட்டிகள் அச்சம்!
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் தட்டப்பள்ளம் நெடுஞ்சாலையில் காட்டு யானை உலா வருவதால், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் பயணிக்கும் படி வனத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தட்டப்பள்ளம்…
View More மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானை – வாகன ஓட்டிகள் அச்சம்!