யானைகள் தினத்தை முன்னிட்டு முகமூடிகள் அணிந்து பேரணி சென்ற மாணவிகள்!

வரும் 12ஆம் தேதி உலக யானைகள் தினத்தை முன்னிட்டு உதகை அரசு கலைக் கல்லூரி வனவிலங்கு உயிரியல் பிரிவு மாணவ, மாணவிகள் யானைகள் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,…

View More யானைகள் தினத்தை முன்னிட்டு முகமூடிகள் அணிந்து பேரணி சென்ற மாணவிகள்!

உதகை நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு: 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு!

உதகை நகராட்சிக்குட்ப்பட்ட 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை என அனைத்து உறுப்பினர்களும் குற்றம் சாட்டியதால் உதகை நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நீலகிரி  உதகை நகராட்சி அலுவலக மன்ற…

View More உதகை நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு: 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு!

உதகையில் நாளை தொடங்குகிறது 125 வது மலர் கண்காட்சி: நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

கோடை விழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற 125 வது மலர்க்கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நாளை துவங்கி ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது.  மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும்…

View More உதகையில் நாளை தொடங்குகிறது 125 வது மலர் கண்காட்சி: நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

குன்னூரில் உள்ளூர் வாகனங்களை இயக்க அனுமதி; வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

குன்னூரில் லெவல் கிராசிங் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணத்தினால் கடந்த 2 வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த,  128 உள்ளூர் வாகனங்களுக்கு அடையாள அட்டையுடன் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் கோடை சீசன்…

View More குன்னூரில் உள்ளூர் வாகனங்களை இயக்க அனுமதி; வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

குன்னூரின் பழமை வாய்ந்த கோயிலில் சித்திரை தேர் திருவிழா!

குன்னூரில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி மாரியம்மன் கோயில்  சித்திரை தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்   பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு வழிபட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் 500 ஆண்டுகாள பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன்…

View More குன்னூரின் பழமை வாய்ந்த கோயிலில் சித்திரை தேர் திருவிழா!

அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

உதகை அருகே பெம்பட்டி கிராமத்திற்கு கடந்த 6 மாதமாக உதகை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகளை இயக்குவதில்லை என  கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உதகை அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு…

View More அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

உதகை அரசு தோட்டக்கலை பூங்காவில் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறைக்குs சொந்தமான பூங்காக்கள் மற்றும் அரசு பண்ணைகளில் பணியாற்றும் 500 க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 13-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

View More உதகை அரசு தோட்டக்கலை பூங்காவில் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

நள்ளிரவில் குடும்பத்துடன் உலா வரும் கரடிகள் – பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரியில் நள்ளிரவில் கரடிகள் தனது குட்டிகளுடன் உலா வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.…

View More நள்ளிரவில் குடும்பத்துடன் உலா வரும் கரடிகள் – பொதுமக்கள் அச்சம்