ஒடிசாவில் 3 நாட்களாக நடைபெற்ற ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

ஒடிசாவில் நடைபெற்றுவந்த ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுக்கு பதிலாக சில திருத்தங்களுடன் மத்திய அரசு புதிய சட்டங்களைக் கொண்டுவந்தது. இந்திய தண்டனைச் சட்டம்,…

View More ஒடிசாவில் 3 நாட்களாக நடைபெற்ற ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

கணவன் இறந்துவிட்டதாக தவறாக அறிவித்த மருத்துவமனை – சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி!

கணவன் இறந்துவிட்டதாக தவறுதலாக மருத்துவமனை அறிவித்ததைத்  தொடர்ந்து  சோகம் தாங்க முடியாமல் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ஹைடெக் மருத்துவமனையில் கடந்த…

View More கணவன் இறந்துவிட்டதாக தவறாக அறிவித்த மருத்துவமனை – சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி!

ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனா உறுதி!

ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனாவான ஜெஎன்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா…

View More ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனா உறுதி!

வெங்காயங்களால் அலங்கறிக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸ்  – இணையத்தில் வைரல்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெங்காயங்களை கொண்டு அலங்கறிக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸின் மணற்சிற்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வெகு சிறப்பாக…

View More வெங்காயங்களால் அலங்கறிக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸ்  – இணையத்தில் வைரல்!

ஜெகநாதர் கோயிலுக்குள் வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம்: வி.கே.பாண்டியனுக்கு பாஜக கண்டனம்!

பிரபல யூடியூபர் காமியா ஜனி,  பிஜேடி தலைவர் வி.கே பாண்டியனுடன் பூரி ஜெகநாதர் கோயில் வளாகத்தில் கலந்துரையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து சர்ச்சை வெடித்துள்ளது. பிஜு ஜனதா தளக் கட்சியின் மூத்த…

View More ஜெகநாதர் கோயிலுக்குள் வீடியோ எடுக்கப்பட்ட விவகாரம்: வி.கே.பாண்டியனுக்கு பாஜக கண்டனம்!

ஒடிசா அரசியலில் முக்கியத்துவம் பெற்ற வி.கே.பாண்டியன் – தேர்தலில் போட்டி இல்லை என அறிவிப்பு!

தமிழ்நாட்டை சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன் 2024 மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் சார்பில் போட்டியிடமாட்டார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கே.பாண்டியன் என்று அழைக்கப்படும்…

View More ஒடிசா அரசியலில் முக்கியத்துவம் பெற்ற வி.கே.பாண்டியன் – தேர்தலில் போட்டி இல்லை என அறிவிப்பு!

ரூ.5 கட்டணத்தில் அதிநவீன பேருந்து சேவை!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மலிவு விலை கட்டணத்தில் அதிநவீன பேருந்து சேவையை முதல் கட்டமாக ஒடிசாவின் கோரபுத் மாவட்டத்தில் அறிமுகம் செய்துள்ளார். முதல்கட்டமாக ஆறு மாவட்டங்களுக்கு இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நகரங்களை இணைக்கக்…

View More ரூ.5 கட்டணத்தில் அதிநவீன பேருந்து சேவை!

இந்தியாவை அதிர வைத்த ஐடி ரெய்டு…50 வங்கி ஊழியர்கள், 40 இயந்திரங்கள் உதவியுடன் எண்ணப்பட்ட ரூ. 340 கோடி!

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹுவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து இதுவரை ரூ.340 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 50 வங்கி ஊழியர்களும், 40 பணம் எண்ணும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேற்கு ஓடிஸாவின் பிரபல மதுபான…

View More இந்தியாவை அதிர வைத்த ஐடி ரெய்டு…50 வங்கி ஊழியர்கள், 40 இயந்திரங்கள் உதவியுடன் எண்ணப்பட்ட ரூ. 340 கோடி!

ஒடிசாவில் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடக்கம்!

ஒடிசாவில் 13-வது சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடங்கியது. சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற கலாச்சார நிகழ்வான சர்வதேச மணல் சிற்பக் கலை திருவிழாவின் 13வது நிகழ்வு ஒடிசாவின் புரியில் வெள்ளிக்கிழமை…

View More ஒடிசாவில் சர்வதேச மணல் சிற்பக் கலை விழா தொடக்கம்!

தோப்புக்கரணம் போட சொல்லி கண்டித்த ஆசிரியர் | மயங்கி விழுந்து 4ஆம் வகுப்பு மாணவன் பலி!

ஒடிசாவில் தோப்புக்கரணம் போடும்போது பள்ளி மாணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஓரலி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்று வந்த…

View More தோப்புக்கரணம் போட சொல்லி கண்டித்த ஆசிரியர் | மயங்கி விழுந்து 4ஆம் வகுப்பு மாணவன் பலி!