மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட…
View More வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை – இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு.!odisha
“குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது!” – வானிலை ஆய்வு மையம் தகவல்
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை…
View More “குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது!” – வானிலை ஆய்வு மையம் தகவல்காயமடைந்த தந்தையை மருத்துவமனைக்கு தள்ளுவண்டியில் 50 கி.மீ. அழைத்துச்சென்ற சிறுமி!
ஒடிசாவில் காயமடைந்த தந்தையை, அவரது மகள் 50 கி.மீ தூரம் தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஒடிசா மாவட்டம் நாடிகன் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி சுஜாதா சேத்தி (14). இவரது தந்தை சம்புநாத் கடந்த…
View More காயமடைந்த தந்தையை மருத்துவமனைக்கு தள்ளுவண்டியில் 50 கி.மீ. அழைத்துச்சென்ற சிறுமி!ஒடிசா ரயில் விபத்து : உரிமை கோரப்படாத 9உடல்களை தகனம் செய்தது தனியார் அமைப்பு..!
ஒடிசா ரயில் விபத்தில் 28 உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உரிமை கோரப்படாத 9உடல்கள் தனியார் அமைப்பு தகனம் செய்துள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக செயல்பட்டு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…
View More ஒடிசா ரயில் விபத்து : உரிமை கோரப்படாத 9உடல்களை தகனம் செய்தது தனியார் அமைப்பு..!வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – ஒடிசா நோக்கி நகரும் என வானிலை மையம் கணிப்பு..!
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – ஒடிசா நோக்கி நகரும் என வானிலை மையம் கணிப்பு..! தென்மேற்கு பருவ மழை இந்த மாதத்துடன் முடிவடையும் சூழலில் இந்தியாவில் மழைக்கான வாய்ப்பு இது அதிகரிக்கும்…
View More வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – ஒடிசா நோக்கி நகரும் என வானிலை மையம் கணிப்பு..!ஒடிசா போலவே இன்னும் பல விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது – ஹெச்.ராஜா
ஒடிசா ரயில் விபத்து போலவே, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நிறைய ரயில் விபத்துகள் நடக்க வாய்ப்பிருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.…
View More ஒடிசா போலவே இன்னும் பல விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது – ஹெச்.ராஜாரயில் விபத்து : வரலாற்றில் மீண்டும் ஒருமுறை…. HISTORY REPEATS ITSELF! உண்மையா?
ரயில் போக்குவரத்து என்றால் யாருக்கு தான் பிடிக்காது, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் துவங்கி அன்றாடம் நாம் காணும் திரைப்படங்கள் வரை ரயில் நமது வாழ்வில் ஒரு நீக்கமுடியாத அங்கமாக மாறியுள்ளது. நீளமான தண்டவாளம் அமையப் பெற்ற…
View More ரயில் விபத்து : வரலாற்றில் மீண்டும் ஒருமுறை…. HISTORY REPEATS ITSELF! உண்மையா?ஒடிசா ரயில் விபத்து: மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மௌன அஞ்சலி
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் சேலத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது.…
View More ஒடிசா ரயில் விபத்து: மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மௌன அஞ்சலிஒடிசா ரயில் விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் – ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!!
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…
View More ஒடிசா ரயில் விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் – ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!!”சிக்னல் பிரச்னையே விபத்துக்கு காரணம்” – ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்
அணுகு தடத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் ஏற்பட்ட சிக்னல் பிரச்னை காரணமாக கோரமண்டல் விரைவு ரயில் மோதியதாக ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார். கொல்கத்தா- சென்னை இடையே தினசரி…
View More ”சிக்னல் பிரச்னையே விபத்துக்கு காரணம்” – ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்