ஒட்டிப்பிறந்த அரிதான இரட்டை குழந்தைகள்

ஒடிசா மாநிலத்தில் பெண் ஒருவருக்கு இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் அரிதான இரட்டை பெண் குழந்தைகள் ஒட்டிப்பிறந்துள்ளதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் ராஜ்நகர் பகுதியிலுள்ள கனி என்னும் கிராமத்தில்…

View More ஒட்டிப்பிறந்த அரிதான இரட்டை குழந்தைகள்

ஒடிசாவில் கிணற்றில் விழுந்த குட்டி யானை மீட்பு!

ஒடிசாவில் கிணற்றில் விழுந்த குட்டி யானை, பெரும் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. ஒடிசாவில் மயுர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிசுசோலா என்ற கிராமத்தில், மூடப்படாமல் இருந்த பயன்படுத்தப்படாத கிணற்றில், குட்டி யானை ஒன்று தவறி…

View More ஒடிசாவில் கிணற்றில் விழுந்த குட்டி யானை மீட்பு!