சொல்லி அடித்த பவன் கல்யாண்… திருப்பதி டூ பழனி மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!

திருப்பதி டூ பழனி நேரடி பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

View More சொல்லி அடித்த பவன் கல்யாண்… திருப்பதி டூ பழனி மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!

“சுபநிகழ்ச்சிகள், கோயில்களுக்கு செல்ல ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வசதி!” – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

சுபநிகழ்ச்சிகள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள…

View More “சுபநிகழ்ச்சிகள், கோயில்களுக்கு செல்ல ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வசதி!” – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களுக்கு மீண்டும் பேருந்து சேவை!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் முடங்கியிருந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. கடந்த மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் பெய்த கனமழையால் தென்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களுக்கு மீண்டும் பேருந்து சேவை!

திருச்செந்தூரில் 3 நாட்களுக்குப் பின் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்!

திருச்செந்தூரில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய பேருந்து சேவையால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு,  தென் மாவட்டங்கள் அனைத்தும் தனித் தீவாக…

View More திருச்செந்தூரில் 3 நாட்களுக்குப் பின் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்!

ரூ.5 கட்டணத்தில் அதிநவீன பேருந்து சேவை!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மலிவு விலை கட்டணத்தில் அதிநவீன பேருந்து சேவையை முதல் கட்டமாக ஒடிசாவின் கோரபுத் மாவட்டத்தில் அறிமுகம் செய்துள்ளார். முதல்கட்டமாக ஆறு மாவட்டங்களுக்கு இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நகரங்களை இணைக்கக்…

View More ரூ.5 கட்டணத்தில் அதிநவீன பேருந்து சேவை!

10 ஆண்டுகளுக்கு பின் பேருந்து இயக்கம்; பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

திருவள்ளூர் அருகே 10 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் அப்பகுதி பொதுமக்கள்  பேருந்துக்கு வாழைமரம் தோரணம் கட்டி பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.  திருவள்ளூர் மாவட்டம்…

View More 10 ஆண்டுகளுக்கு பின் பேருந்து இயக்கம்; பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

பேருந்துகளிலும் வருகிறது ‘பயணிகளின் கனிவான கவனத்திற்கு’

பேருந்து நிறுத்தங்கள் குறித்த அறிவிப்பை பயணிகளுக்கு தெரியப்படுத்த, பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்க போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார். அடுத்து வரவுள்ள பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பை பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும்…

View More பேருந்துகளிலும் வருகிறது ‘பயணிகளின் கனிவான கவனத்திற்கு’

ஆள் இறங்குமளவுக்கு பெரிய ஓட்டையுடன் இயங்கும் அரசு பேருந்து

தேனி பகுதியில், ஆள் இறங்குமளவுக்கு பெரிய ஓட்டையுடன் அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனியிலிருந்து சுப்பலாபுரத்திற்கு நாள்தோறும் அரசு பேருந்து 12 முறை இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில்,…

View More ஆள் இறங்குமளவுக்கு பெரிய ஓட்டையுடன் இயங்கும் அரசு பேருந்து

10 ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பத்து ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்திற்கு கிராம மக்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி…

View More 10 ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!