10 ஆண்டுகளுக்கு பின் பேருந்து இயக்கம்; பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்
திருவள்ளூர் அருகே 10 ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதால் அப்பகுதி பொதுமக்கள் பேருந்துக்கு வாழைமரம் தோரணம் கட்டி பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம்...