இந்தியா முழுவதும் இன்று 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கான 5ம் கட்ட மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு…
View More 5ம் கட்ட மக்களவை தேர்தல் : 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!odisha
ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் – கோடீஸ்வர வேட்பாளர்கள் எத்தனை பேர் தெரியுமா?
ஒடிசாவில் மூன்றாம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களில் மொத்தம் 126 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு…
View More ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் – கோடீஸ்வர வேட்பாளர்கள் எத்தனை பேர் தெரியுமா?“சமஸ்கிருத வளர்ச்சிக்கு ‘ரூ.1000 கோடி’ ஒதுக்கீடு… ஒடியா மொழிக்கு ‘பூஜ்ஜியம்’…” – பிரதமரை சாடிய முதலமைச்சர் நவீன் பட்நாயக்!
சமஸ்கிருத வளர்ச்சிக்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நீங்கள் ஒடியா மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கிய தொகை வெறும் பூஜ்ஜியம் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பிரதமரை சாடியுள்ளார் இந்தியா முழுவதும் மொத்தமுள்ள…
View More “சமஸ்கிருத வளர்ச்சிக்கு ‘ரூ.1000 கோடி’ ஒதுக்கீடு… ஒடியா மொழிக்கு ‘பூஜ்ஜியம்’…” – பிரதமரை சாடிய முதலமைச்சர் நவீன் பட்நாயக்!“காங்கிரஸால் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது” – பிரதமர் மோடி விமர்சனம்!
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 50 இடங்களில் கூட வெற்றி பெறாது என்றும், காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவின் கந்தமால் மற்றும் போலங்கிர் மக்களவைத் தொகுதிகளில்…
View More “காங்கிரஸால் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது” – பிரதமர் மோடி விமர்சனம்!கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
‘கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த 6 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று பல்வேறு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கும்பல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்…
View More கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!ஒடிசாவில் அடுத்தடுத்து பிஜு ஜனதா தளத்தில் இணையும் பாஜக தலைவர்கள்!
பாஜகவின் மாநில முன்னாள் துணைத் தலைவரான லேகாஸ்ரீ சமந்தசிங்கர் இன்று பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவின் மாநில துணைத்தலைவர் லேகாஸ்ரீ…
View More ஒடிசாவில் அடுத்தடுத்து பிஜு ஜனதா தளத்தில் இணையும் பாஜக தலைவர்கள்!ஒடிசாவில் ’சங்கு’ முழங்கி பரப்புரை – சங்கு முழங்க ஆள் இல்லாமல் தவிக்கும் அரசியல் கட்சிகள்!
ஒடிசாவில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் ’சங்கு’ முழங்கி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு மே…
View More ஒடிசாவில் ’சங்கு’ முழங்கி பரப்புரை – சங்கு முழங்க ஆள் இல்லாமல் தவிக்கும் அரசியல் கட்சிகள்!வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசிய நபர் போலீசாரால் கைது!
ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்தில் 5டி திட்டத்தின் தலைவர் வி.கே பாண்டியன் மீது தக்காளி வீசிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி…
View More வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசிய நபர் போலீசாரால் கைது!காணாமல் போன மகனை கண்டுபிடிக்க 75 கி.மீ. நடந்தே சென்று ஆட்சியரின் உதவியை நாடிய 55 வயது பெண்!
மாவட்ட ஆட்சியரை சந்தித்து, மனு அளிக்க 75 கி.மீ. தொலைவில் உள்ள போலங்கிர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தற்கு 55 வயது பெண் இரண்டு நாட்களாக நடந்தே சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா…
View More காணாமல் போன மகனை கண்டுபிடிக்க 75 கி.மீ. நடந்தே சென்று ஆட்சியரின் உதவியை நாடிய 55 வயது பெண்!அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை – நேற்று பிறந்த குழந்தைகளுக்கு ராமர், சீதா பெயர்கள்….
அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளில் ஒடிசாவில் பிறந்த குழந்தைகளுக்கு ராமர், சீதா எனப் பெயர் சூட்டியுள்ளனர். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து…
View More அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை – நேற்று பிறந்த குழந்தைகளுக்கு ராமர், சீதா பெயர்கள்….