வி.கே.பாண்டியன் மீது தக்காளி வீசிய நபர் போலீசாரால் கைது!
ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்தில் 5டி திட்டத்தின் தலைவர் வி.கே பாண்டியன் மீது தக்காளி வீசிய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி...