தேர்தல் முடிவுக்கு முன்னரே ஒடிசா மாநில அரசு கலைப்பு!

ஒடிசாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளநிலையில், முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் ரகுபர் தாஸ் உத்தரவிட்டார்.  இந்தியாவில் 18வது நாடாளுமன்ற ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.…

View More தேர்தல் முடிவுக்கு முன்னரே ஒடிசா மாநில அரசு கலைப்பு!

இறுதி கட்டத்தை எட்டிய மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு!

ஒடிசா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும்…

View More இறுதி கட்டத்தை எட்டிய மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு!

“வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது” – ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் விளக்கம்!

வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு கிடையாது எனவும், பிஜு ஜனதா தளத்தின் எதிர்க்காலத் தலைவரை ஒடிசா மக்களே முடிவு செய்வார்கள் எனவும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின்…

View More “வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது” – ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் விளக்கம்!

ஓய்ந்தது மக்களவை தேர்தல் பிரசாரம்.. நாளை மறுநாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு!

மக்களவை கடைசிக் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

View More ஓய்ந்தது மக்களவை தேர்தல் பிரசாரம்.. நாளை மறுநாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தல் 2024 | கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  முதற்கட்ட தேர்தல்…

View More மக்களவைத் தேர்தல் 2024 | கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

“பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல அறையின் சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் மோடி தியானம் செய்கிறார்” – அண்ணாமலை இப்படிக் கூறினாரா? உண்மை என்ன?

This News Fact Checked by ‘Newschecker‘ ஒடிசா தேர்தல் பிரசாராத்தில் பேசிய பிரதமர் மோடி பூரி ஜெகந்நாதர் கோயிலின் கரூவூல அறையின் சாவி தமிழ்நாட்டிற்கு சென்றுவிட்டதாக பேசியிருந்தார்.  இந்த நிலையில் 3 நாட்கள்…

View More “பூரி ஜெகந்நாதர் கோயில் கருவூல அறையின் சாவியை கண்டுபிடிக்கவே பிரதமர் மோடி தியானம் செய்கிறார்” – அண்ணாமலை இப்படிக் கூறினாரா? உண்மை என்ன?

“என் மீது பிரதமர் மோடிக்கு அக்கறை எனில் ஒரு போன் செய்திருக்கலாம்” – ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதிலடி!

“என் உடல்நிலை குறித்து பிரதமர் மோடிக்கு அக்கறை இருந்தால், அவர் பொதுவெளியில் பேசுவதற்கு முன்னால், நல்ல நண்பரான எனக்கு போன் செய்து விசாரித்திருக்கலாம்” என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசா முதலமைச்சர்…

View More “என் மீது பிரதமர் மோடிக்கு அக்கறை எனில் ஒரு போன் செய்திருக்கலாம்” – ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதிலடி!

யார் இந்த வி.கார்த்திகேயன் பாண்டியன்? ஒடிசா அரசியலில் இந்த மதுரை தமிழரின் பங்கு என்ன?

யார் இந்த வி.கார்த்திகேயன் பாண்டியன்? ஒடிசா அரசியலில் இவரது பங்கு என்ன? அவர் கடந்து வந்த பாதை என்ன? ஒடிசா மாநில தேர்தல் பிரசாரம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பூரி ஜெகந்நாதர்…

View More யார் இந்த வி.கார்த்திகேயன் பாண்டியன்? ஒடிசா அரசியலில் இந்த மதுரை தமிழரின் பங்கு என்ன?

“தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?” – அமித்ஷா கேள்வி!

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, ஒடிசாவின் புரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்…

View More “தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா?” – அமித்ஷா கேள்வி!

‘310 இடங்களுக்கு மேல் பெற்றுவிட்டோம்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

5 கட்ட மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில்,  பாஜக 310 இடங்களை பெற்று விட்டதாக பரப்புரையின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த…

View More ‘310 இடங்களுக்கு மேல் பெற்றுவிட்டோம்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!