அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக்க வேண்டும் – ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்யுமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாட்டில்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக்க வேண்டும் – ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு!

ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு ஓர் உட்கட்சி விவகாரம்; அதில் தலையிட விரும்பவில்லை – கிருஷ்ணசாமி பேட்டி!

டிடிவி தினகரனுடனான ஓ.பன்னீர்செல்வத்தின் சந்திப்பு, அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி…

View More ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு ஓர் உட்கட்சி விவகாரம்; அதில் தலையிட விரும்பவில்லை – கிருஷ்ணசாமி பேட்டி!

பணி நிரந்தரம் கோரி, ‘டிபிஐ’ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில்  டிபிஐ வளாகத்தில் கவனம் ஈர்க்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி…

View More பணி நிரந்தரம் கோரி, ‘டிபிஐ’ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

புரபஷனல் கூரியர் வரி ஏய்ப்பு புகார்; இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு

இரண்டாவது நாளாக புரபஷனல் கூரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  நுங்கம்பாக்கம், கத்தீட்ரல் கார்டன் சாலையில் உள்ள புரபஷனல் கூரியர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனையில்…

View More புரபஷனல் கூரியர் வரி ஏய்ப்பு புகார்; இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு

நுங்கம்பாக்கம்: பிரபல போட்டோகிராபி நிறுவனத்தில் அதிரடி சோதனை

நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜீரோ கிராவிட்டி போட்டோகிராபி நிறுவனத்தில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் உள்ள பிரபல திருமண புகைப்படம் எடுக்கும்…

View More நுங்கம்பாக்கம்: பிரபல போட்டோகிராபி நிறுவனத்தில் அதிரடி சோதனை

நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீர்- மாநகராட்சி நடவடிக்கை

சென்னை நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  சென்னையில் பருவமழைக்காலங்களில் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலை நீடித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தற்போது தமிழகம்…

View More நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீர்- மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் முதன் முறையாக மகளிருக்கான டென்னிஸ் போட்டி!

சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் செப்டம்பர் மாதம் முதன் முறையாக சென்னை ஓபன் WTA 250 மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது.  சென்னை ஓபன் WTA 250 மகளிர் டென்னிஸ் விளையாட்டு…

View More சென்னையில் முதன் முறையாக மகளிருக்கான டென்னிஸ் போட்டி!

சென்னையில் திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை

சென்னையில், திருநங்கையாக பணியாற்றி வரும் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் திருநங்கை, தனியாக வசித்து வருகிறார். இரவு வீட்டில்…

View More சென்னையில் திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை