என்ஐஏ தேசிய இயக்குநர் தமிழக டிஜிபியுடன் ஆலோசனை; காரணம் என்ன ?

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உடன்  என்.ஐ.ஏ இயக்குநர் தின்கர் குப்தா சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பதைப் பற்றி பார்ப்போம்.  கோவையில் கடந்த மாதம் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த…

View More என்ஐஏ தேசிய இயக்குநர் தமிழக டிஜிபியுடன் ஆலோசனை; காரணம் என்ன ?

டிஜிபி சைலேந்திர பாபுவுடன் என்ஐஏ இயக்குனர் தின்கர் குப்தா திடீர் சந்திப்பு

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுடன் தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் தின்கர் குப்தா சந்தித்து ஆலோசனை நடத்தினார். கோவையில் கடந்த மாதம் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஐஎஸ்ஐஎஸ்…

View More டிஜிபி சைலேந்திர பாபுவுடன் என்ஐஏ இயக்குனர் தின்கர் குப்தா திடீர் சந்திப்பு

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு – என்ஐஏ விசாரனைக்கு கர்நாடக அரசு பரிந்துரை

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கை, தேசிய புலனாய்வு முகமை எடுத்து விசாரணை மேற்கொள்ள கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.  கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டுவெடித்த சம்பவம்…

View More மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு வழக்கு – என்ஐஏ விசாரனைக்கு கர்நாடக அரசு பரிந்துரை

கோவை சம்பவம் எதிரொலி : தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ஐஏ சோதனை

கோவையில் கார் வெடித்த வழக்கு எதிரொலியாக தமிழ்நாட்டின் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.   கோவை, உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த மாதம் 23 ம்…

View More கோவை சம்பவம் எதிரொலி : தமிழ்நாட்டில் பல இடங்களில் என்ஐஏ சோதனை

கார் வெடிப்பு சம்பவம்; கோவையில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடித்து உக்கடம் ஜி.எம்.…

View More கார் வெடிப்பு சம்பவம்; கோவையில் என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் சோதனை

கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்ஐஏ நீதிமன்றத்தில் 6 பேர் ஆஜர்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம்…

View More கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்ஐஏ நீதிமன்றத்தில் 6 பேர் ஆஜர்

கோவை சம்பவம்: சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் ஜமீஷா முபின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களில் சில சந்தேகத்திற்குரிய குறிப்புகள் வெளியாகியுள்ளது. கடந்த 23ம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில்…

View More கோவை சம்பவம்: சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்

கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்ஐஏ விசாரணை தொடக்கம்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணையை தொடங்கி உள்ளது. கோவையில் கடந்த 23ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இது தொடர்பாக இதுவரை…

View More கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்ஐஏ விசாரணை தொடக்கம்

கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பொறுப்பற்ற அவதூறு கண்டனத்திற்குரியது என்றும்  அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.…

View More கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

கோவை சம்பவம்; திருவாரூரில் என்ஐஏ சோதனை – 5 செல்போன்கள் பறிமுதல்

முத்துப்பேட்டையில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களின் வீடுகளில் போலீசார் 5 மணி நேர சோதனையில் ஈடுபட்டு, 5 செல்போன்கள் மற்றும் 3 பென்டிரைவ்களை பறிமுதல் செய்துள்ளனர். கோவையில் கடந்த சில…

View More கோவை சம்பவம்; திருவாரூரில் என்ஐஏ சோதனை – 5 செல்போன்கள் பறிமுதல்