மதுரையில் பள்ளி நூலகத்தைப் பார்வையிட்ட தமிழக டிஜிபி சைலேந்திர பாபு
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் அல்அமீன் மேல்நிலைப்பள்ளியின் நூலகத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் பார்வையிட்டு தான் எழுதிய புத்தகங்களை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார். மதுரை மாவட்டம், கோ. புதூர்...