கோவை சம்பவம்; என்ஐஏ முதல் தகவல் அறிக்கை வெளியீடு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவ வழக்கு, நேற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டத்தை அடுத்து, என்ஐஏ முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு…

View More கோவை சம்பவம்; என்ஐஏ முதல் தகவல் அறிக்கை வெளியீடு

கோவை கார் வெடிப்பு சம்பவம்: கைதான 5 பேர் வீடுகளில் போலீசார் சோதனை

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை கார் வெடித்துச் சிதறியது.…

View More கோவை கார் வெடிப்பு சம்பவம்: கைதான 5 பேர் வீடுகளில் போலீசார் சோதனை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு; என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி…

View More கோவை கார் சிலிண்டர் வெடிப்பு; என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

2024க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளை அமைக்க முடிவு: அமித்ஷா

2024ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  ஹரியானாவில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான ‘சிந்தன் ஷிவிர்’ எனப்படும் சிந்தனையாளர் கூட்டம் நடைபெற்றது. இதனை மத்திய…

View More 2024க்குள் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ. கிளை அமைக்க முடிவு: அமித்ஷா

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு – முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த என்ஐஏ

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கையை என்ஐஏ பதிவு செய்துள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.…

View More கோவை கார் சிலிண்டர் வெடிப்பு – முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த என்ஐஏ

கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாணைக்கு  மத்திய அரசு உத்தவிட்டுள்ளது. கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார்…

View More கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

கோவை சம்பவம்; என்ஐஏ விசாரிப்பது தான் சரியானது – விசிக தலைவர் திருமாவளவன்

கோவை கார் வெடிப்பு விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பது தான் பொருத்தமானது, சரியானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார் சென்னை அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்தை…

View More கோவை சம்பவம்; என்ஐஏ விசாரிப்பது தான் சரியானது – விசிக தலைவர் திருமாவளவன்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவ விசாரணை; என்ஐஏவுக்கு மாற்ற பரிந்துரை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோவை, உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு…

View More கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவ விசாரணை; என்ஐஏவுக்கு மாற்ற பரிந்துரை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்; என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார் ஒன்று…

View More கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்; என்.ஐ.ஏ. விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவு

சென்னை : என்ஐஏ கிளை அலுவலகம், காவல் நிலையமாக அறிவிப்பு

சென்னையில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அலுவலகத்தை அதன் காவல் நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதம் தொடர்புடைய குற்றங்களை விசாரிப்பதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்…

View More சென்னை : என்ஐஏ கிளை அலுவலகம், காவல் நிலையமாக அறிவிப்பு