மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் கைது!
மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த விருதுநகரைச் சேர்ந்த நபரை தேசிய புலனாய்வு முகமை (NIA) போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம், மலப்புரம் அருகே உள்ள நிலம்பூர் வனப் பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் அமைப்புகளில்...