வாடகைக்கு வீடெடுத்து கட்டு கட்டாக கள்ளநோட்டு அச்சடிப்பு... 6 பேர் கைது!

வாடகைக்கு வீடெடுத்து கட்டு கட்டாக கள்ள நோட்டு அச்சடிப்பு… 6 பேர் கைது!

ஆந்திராவில் வாடகைக்கு வீடு எடுத்து, கட்டு கட்டாக 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்திலுள்ள, பட்டுபுரம் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்த…

View More வாடகைக்கு வீடெடுத்து கட்டு கட்டாக கள்ள நோட்டு அச்சடிப்பு… 6 பேர் கைது!

ரயிலில் வந்திறங்கிய பார்சல்… மட்டனுக்கு பதில் நாய் இறைச்சி விற்பனை? பெங்களூரில் அதிர்ச்சி!

பெங்களூரில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு கடையில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி…

View More ரயிலில் வந்திறங்கிய பார்சல்… மட்டனுக்கு பதில் நாய் இறைச்சி விற்பனை? பெங்களூரில் அதிர்ச்சி!

நாடு முழுவதும் 18,000க்கும் மேற்பட்ட தரமற்ற பொம்மைகள் பறிமுதல் – அமேசான், ஃபிளிப்கார்ட்டுக்கு நோட்டீஸ்

நாடு முழுவதும் இந்திய தர நிர்ணய ஆணையம் நடத்திய சோதனையில், BIS சான்றிதழ் இல்லாத 18,000க்கும் மேற்பட்ட பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சந்தைகளில் மலிவான, தரமற்ற பொருட்களின் விற்பனையைத் தடுக்க, பொம்மைகள் (தரக் கட்டுப்பாடு)…

View More நாடு முழுவதும் 18,000க்கும் மேற்பட்ட தரமற்ற பொம்மைகள் பறிமுதல் – அமேசான், ஃபிளிப்கார்ட்டுக்கு நோட்டீஸ்

கோவை சம்பவம்; திருவாரூரில் என்ஐஏ சோதனை – 5 செல்போன்கள் பறிமுதல்

முத்துப்பேட்டையில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களின் வீடுகளில் போலீசார் 5 மணி நேர சோதனையில் ஈடுபட்டு, 5 செல்போன்கள் மற்றும் 3 பென்டிரைவ்களை பறிமுதல் செய்துள்ளனர். கோவையில் கடந்த சில…

View More கோவை சம்பவம்; திருவாரூரில் என்ஐஏ சோதனை – 5 செல்போன்கள் பறிமுதல்