கோவை கார் வெடிப்பு சம்பவம்; கோட்டைமேடு பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நள்ளிரவில் விசாரணை

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபீனின் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை உக்கடம்…

View More கோவை கார் வெடிப்பு சம்பவம்; கோட்டைமேடு பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நள்ளிரவில் விசாரணை

சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு; என்.ஐ.ஏ கைது செய்த 11 பேருக்கு  10 நாட்கள் போலீஸ் காவல்

சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு இருப்பதாக திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு  10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கேரள…

View More சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு; என்.ஐ.ஏ கைது செய்த 11 பேருக்கு  10 நாட்கள் போலீஸ் காவல்

நாடு முழுவதும் என்ஐஏ வழக்குகள் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

இந்தியா முழுவதும் என்ஐஏ அமைப்பானது கடந்த 2022-ம் ஆண்டு 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டைவிட 19.67 சதவிகித  அதிகமாகும். இந்தியா முழுவதும் தீவிரவாதம், தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கென்றே…

View More நாடு முழுவதும் என்ஐஏ வழக்குகள் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்புடன் தொடர்பு; கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பல தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு  இன்று அதிரடி சோதனை நடத்தினர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன்…

View More பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்புடன் தொடர்பு; கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து பணத்தைப் பறித்துச் சென்ற மோசடி கும்பல்; என்ன நடந்தது?

என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றி பணத்தைப் பறித்துச் சென்ற மோசடி கும்பல். பணத்தைப் பறிகொடுத்தவரிடம் 10ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நபரின் திட்டமே போலி நாடகம் விசாரணையில் அம்பலம். சென்னை பிராட்வே பகுதியில்…

View More என்ஐஏ அதிகாரிகள் போல் நடித்து பணத்தைப் பறித்துச் சென்ற மோசடி கும்பல்; என்ன நடந்தது?

கோவை கார் வெடிப்பு சம்பவம்; கைது செய்யப்பட்ட 5 பேரை விசாரணை செய்த என்ஐஏ அதிகாரிகள்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரை கோவை அழைத்து வந்துள்ள என்ஐஏ அதிகாரிகள் உக்கடம் பகுதியில் வீடு உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். கார் வெடிப்பு சம்வத்தில்…

View More கோவை கார் வெடிப்பு சம்பவம்; கைது செய்யப்பட்ட 5 பேரை விசாரணை செய்த என்ஐஏ அதிகாரிகள்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு; தமிழகத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்த கேரள என்ஐஏ

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமை சேர்ந்த, 9 பேரை கேரள என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு…

View More சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு; தமிழகத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்த கேரள என்ஐஏ

என்ஐஏ அதிகாரி என கூறி ரூ.20 லட்சம் கொள்ளை – நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

சென்னையில் என்ஐஏ அதிகாரி என கூறி 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். சென்னை பர்மா பஜாரில் ஜமால் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த…

View More என்ஐஏ அதிகாரி என கூறி ரூ.20 லட்சம் கொள்ளை – நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு; தொடரும் என்.ஐ.ஏ விசாரணை

கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோரிய என்.ஐ.ஏ. மனு மீது நாளை மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.  கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக்டோபர்…

View More கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு; தொடரும் என்.ஐ.ஏ விசாரணை

கர்நாடக குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.  கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் கடந்த மாதம் 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து பெரும்…

View More கர்நாடக குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்