தென்காசி அருகே சொத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற தாயை காரை ஏற்றி கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது தம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பகுதியைச்…
View More சொத்திற்காக பெற்ற தாயை கார் ஏற்றிக் கொலை செய்த மகன்!#News7tamilupdate
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா திருத்தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திருப்போரூரில் அறுபடை வீடுகளுக்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக…
View More திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புவீடுகட்டுவதற்கான நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை – தமிழ்நாடு அரசு
பிரதமரின் வீடுகட்டும் திட்டற்கான நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் இறந்தவர் பெயரில் வீடு கட்ட…
View More வீடுகட்டுவதற்கான நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை – தமிழ்நாடு அரசுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்த்து பெற்றார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 1,10,156…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு!சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள்- குடியரசுத் தலைவர் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீமதி, பரதசக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற…
View More சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள்- குடியரசுத் தலைவர் உத்தரவுதாயார் மறைவு: ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார் ஹெச்.ராஜா
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் காலமான நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேரில் ஆறுதல் கூறினார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாயார்…
View More தாயார் மறைவு: ஓ.பன்னீர்செல்வத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார் ஹெச்.ராஜாபாஜக எம்எல்ஏ மகன் கைது – வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.6 கோடி பறிமுதல்!
பெங்களூருவில் பாஜக எம்எல்ஏ மகன் வீட்டில் லோக் ஆயுக்தாவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகம் மாநிலம், தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பாஜக…
View More பாஜக எம்எல்ஏ மகன் கைது – வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.6 கோடி பறிமுதல்!சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்
மக்களின் வருவாய் 5% கூட உயராத நிலையில், சமையல் எரிவாயு விலையை 58% உயர்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்விபசித்து முனிவருக்கு சிவபெருமான் காட்சி அளித்த திருவிழா!
விருத்தகிரீஸ்வரர் கோயிலில் விபசித்து முனிவருக்கு சிவபெருமான் காட்சி அளித்த திருவிழா இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயதை 1700 ஆண்டுகளுக்கு முன்பு…
View More விபசித்து முனிவருக்கு சிவபெருமான் காட்சி அளித்த திருவிழா!அரக்கோணத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில்: தவித்த பயணிகள்!
அரக்கோணத்தில் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்2 பெட்டியின் சக்கரங்கள் சரியாக சுழலாததால், ரயில் நிறுத்தப்பட்டது. அந்த பெட்டி தனியாக கழற்றப்பட்ட பின் ரயில் அங்கிருந்து 2 மணி நேர தாமத்திற்குப் பின் புறப்பட்டு சென்றது.…
View More அரக்கோணத்தில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில்: தவித்த பயணிகள்!