மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழகம் மட்டுமல்லாது தேசிய தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் 82 வயது…
View More பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!news7 tamil
பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என அறிவிப்பு!
ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி…
View More பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என அறிவிப்பு!ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார்!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார். அவர் 82 வயது நிறைவடைந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இது இந்த…
View More ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானார்!ஆந்திராவில் லியோ திரைப்படத்திற்கு சிக்கல்! அக்.20-ஆம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை!
ஆந்திராவில் லியோ திரைப்படத்தை 20-ம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், …
View More ஆந்திராவில் லியோ திரைப்படத்திற்கு சிக்கல்! அக்.20-ஆம் தேதி வரை வெளியிட நீதிமன்றம் தடை!நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்! 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தல்!
டெல்லியில் நடைபெற்ற உலக கோப்பைத் தொடரின் 13-வது போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு…
View More நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்! 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தல்!தக்காளி விலை உயர்வுக்கு என்ன காரணம்? அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்!
வெப்பத்தின் தாக்கத்தால் பயிர்கள் கருகியதே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வெளிச்சந்தைகளில் சதமடித்த தக்காளியின் விலையால் பொதுமக்கள் புலம்பி…
View More தக்காளி விலை உயர்வுக்கு என்ன காரணம்? அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்!இண்டிகோவின் 500 விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் – ரிஷி சுனக் ட்விட்!
‘இண்டிகோ’ விமான நிறுவனம், ‘ஏர்பஸ்’ நிறுவனத்தின் ‘ஏ – 320’ ரகத்தைச் சேர்ந்த, 500 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தால் நாட்டில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். குறைந்த…
View More இண்டிகோவின் 500 விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் – ரிஷி சுனக் ட்விட்!கோவையில் 2வது நாளாக நடைபெறும் நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சி!
கோவை கொடிசியா வளாகத்தில் நியூஸ் 7 தமிழ் நடத்தும் பிரம்மாண்ட கல்வி கண்காட்சி 2வது நாளாக இன்றும் நடைபெறுகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் கடந்த ஆண்டு கோவையில் நியூஸ்…
View More கோவையில் 2வது நாளாக நடைபெறும் நியூஸ் 7 தமிழின் கல்வி கண்காட்சி!நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மாற்று தனியார் பள்ளிகளில்…
View More நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்பு!நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள், அரசு ஊழியர்கள் உறுதிமொழியேற்பு!
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் மார்ச் மாதம் முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் பாலின சமத்துவ…
View More நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள், அரசு ஊழியர்கள் உறுதிமொழியேற்பு!