சேரன்மாதேவி அருகே தேங்காய் தும்புகள் ஏற்றிச் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், லாரி முற்றிலும் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சேரன்மகாதேவி வழியாக ஆலங்குளம் பகுதியில் உள்ள…
View More திடீர் தீ விபத்தில் முற்றிலும் எரிந்த லாரி!driver safe
கூடுவாஞ்சேரி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த லாரி!
சென்னை மணலியில் இருந்து புதுக்கோட்டைக்கு வாகனங்களுக்கு பயன்படுத்தும் டயர்களை ஏற்றிச் சென்ற லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது. சென்னை மணலியில் இருந்து வாகனங்களுக்கு பயன்படுத்தக்கூடிய டயர்களை புதுக்கோட்டைக்கு திருச்சி சென்னை தேசிய…
View More கூடுவாஞ்சேரி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த லாரி!