நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி!

பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 5 நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றும் 108 வைணவ…

View More நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி!

மழையில் நெல்மூட்டைகள் சேதம்; விவசாயிகள் கவலை

நெல்லை திருக்குறுங்குடி கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்படுவதால் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து  சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே திருக்குறுங்குடியில் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள்…

View More மழையில் நெல்மூட்டைகள் சேதம்; விவசாயிகள் கவலை

நெல்லை மாவட்டத்தில் புத்தக திருவிழா

நெல்லை மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி தொடங்கப்படவுள்ள புத்தக திருவிழா 10 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.   தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள் பலரையும் சாகித்ய அகாடமி விருதாளர்கள் பலரையும்…

View More நெல்லை மாவட்டத்தில் புத்தக திருவிழா