பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து விவசாயிகளை விரட்டிய கரடி!

நாங்குநேரியில் பட்டப்பகலில்  ஊருக்குள் புகுந்து விவசாயிகளை ஓட ஓட விரட்டிய கரடியை பிடிக்க 2ம் நாளாக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரியகுளத்தின் கரையில் மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் பெண்கள்…

View More பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து விவசாயிகளை விரட்டிய கரடி!

42 ஆண்டுகளுக்குப் பின் ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா!

பழமை வாய்ந்த ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா 42 ஆண்டுகளுக்கு பின் இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் பழமை வய்ந்த திருவழுதீஸ்வரர் பெரியநாயகி அம்பாள் திருக்கோயில் உள்ளது.…

View More 42 ஆண்டுகளுக்குப் பின் ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டத் திருவிழா!

களக்காடு அருகே வெட்டப்பட்ட மரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

களக்காட்டில் சாலையோரம் வெட்டப்பட்ட மரத்தில் மர்ம நபர்கள் தீ வைத்ததால், சில மணி நேரத்தில் தீயணைப்பு துறையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மருத்துவமனை அருகில் சாலையோரம் இருந்த…

View More களக்காடு அருகே வெட்டப்பட்ட மரத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

நாங்குநேரி அருகே போலி மருத்துவர் கைது!

நெல்லை மாவட்டம்  ஏர்வாடியில் எட்டாம் வகுப்பு படித்து விட்டு,  பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், ஏர்வாடி வடக்கு சேனையர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (63).…

View More நாங்குநேரி அருகே போலி மருத்துவர் கைது!

விக்கிரமசிங்கபுரம் அருகே இல்லம் தேடி கல்வி இயக்கம் சார்பாக தண்ணீர் பந்தல்!

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இல்லம் தேடி கல்வி இயக்கம் சார்பாக 70க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அம்பாசமுத்திரம் நகராட்சி, 13 கிராம பஞ்சாயத்துகளில் 128…

View More விக்கிரமசிங்கபுரம் அருகே இல்லம் தேடி கல்வி இயக்கம் சார்பாக தண்ணீர் பந்தல்!

மூடப்பட்ட களக்காடு தலையணை நீர்வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு!

நெல்லை மாவட்டம் களக்காடு தலையணை நீர்வீழ்ச்சி  மின் பராமரிப்பு பணிகளுக்காக இரண்டாவது நாளாக மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம்,  களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு…

View More மூடப்பட்ட களக்காடு தலையணை நீர்வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு!

ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் எழுதும் சாதனை மாணவி! அடுத்த இலக்கு கின்னஸ்!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தசர்மிளா என்ற கல்லூரி மாணவி, ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் 12 திருக்குறள்களை எழுதி சாதனை படைத்துள்ளார். நெல்லை சுத்தமல்லி பாரதி நகர் பகுதியில் எண்ணெய் ஆலை  நடத்தி வரும்…

View More ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் எழுதும் சாதனை மாணவி! அடுத்த இலக்கு கின்னஸ்!

ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நின்ற மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர்.  நெல்லை மாவட்டம் வள்ளியூர் திருச்செந்தூர் செல்லும் சாலையில் கடந்த சில…

View More ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நின்ற மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி!

தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்!

நெல்லை அருகே தூண்டில் வளைவு அமைக்க கோரி 9 கடற்கரை கிராம மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்திலுள்ள கடற்கரை கிராமமான கூடுதாழையில் கடல் அரிப்பால் அப்பகுதியில் உள்ள வீடுகள் சேதம் அடைந்து…

View More தூண்டில் வளைவு அமைக்க கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்!

பழவூர் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்ட குழந்தை -காவல்துறை விசாரணை

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை மர்ம நபர்கள் தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள சங்கனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்…

View More பழவூர் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்ட குழந்தை -காவல்துறை விசாரணை