அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கு : தண்டனை விவரம் அறிவிப்பு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில் கைதான பவாரியா கொள்ளைகாரர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

View More அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கு : தண்டனை விவரம் அறிவிப்பு

காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More காங்கிரஸ் முன்னாள் எம்பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

சாதிப் பெயரைக் கூறி திட்டி, கொலை முயற்சி – தாய் மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

சாதி பெயரைச் சொல்லித் திட்டி, கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய் மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

View More சாதிப் பெயரைக் கூறி திட்டி, கொலை முயற்சி – தாய் மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஆவேசம் – உறவினரை வெட்டிக் கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

நெல்லையில் உறவினரை வெட்டிக் கொன்ற மூன்று நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஆவேசம் – உறவினரை வெட்டிக் கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

கொல்கத்தா பெண்மருத்துவர் கொலை வழக்கு – குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!

கொல்கத்தா ஆர்.கே.கர் மருத்துவமனை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதித்து சீல்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

View More கொல்கத்தா பெண்மருத்துவர் கொலை வழக்கு – குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!

வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு – கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை… இருவர் விடுதலை!

வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகன் பிரபல வழக்கறிஞர் காமராஜ். இவர் கடந்த…

View More வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு – கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை… இருவர் விடுதலை!

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள் சிறையுடன், ரூ.1 கோடி அபராதம் – எங்கு தெரியுமா?

அரசுப் பணி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டாலோ அல்லது முறைகேடுக்கு உதவினாலோ ஆயுள் சிறை தண்டனையுடன் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா, உத்தரப் பிரதேச மாநிலப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  …

View More தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள் சிறையுடன், ரூ.1 கோடி அபராதம் – எங்கு தெரியுமா?

தண்ணீர் பிடிப்பதில் தகராறு : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை

ஈரோடு அருகே தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   ஈரோடு மாவட்டம் ஆர். என். புதூரை சேர்ந்தவர்…

View More தண்ணீர் பிடிப்பதில் தகராறு : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை