75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 60 தண்டனை கைதிகள் விடுதலை

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு  60 தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் 15ம்…

View More 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 60 தண்டனை கைதிகள் விடுதலை

உலக வர்த்தக மையத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இந்திய தேசிய கொடி!

அமெரிக்காவில் உள்ள  உலக வர்த்தக மையத்தில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு டிஜிட்டல் முறையில் இந்திய தேசிய கொடி காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர்…

View More உலக வர்த்தக மையத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இந்திய தேசிய கொடி!

சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கிய முதலமைச்சர்

சுதந்திர தின விழாவையொட்டி தமிழக அரசின் சார்பில் விருது பெற்றவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய தொகுப்பு குறித்து இந்த பதிவில் காணலாம். நாட்டின் 75 வது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று…

View More சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கிய முதலமைச்சர்

நிலாவில் கால் வைத்தவர்களில் 11 பேர் சாரண, சாரணியர்-அமைச்சர் அன்பிஸ் மகேஸ்

பாரத சாரண, சாரணியர் இயக்க மாநில தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றினார் சாரண, சாரணியர் இயக்க புரவலரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தேசியக்கொடி ஏற்றிய பின் சாரண, சாரணியர்களின்…

View More நிலாவில் கால் வைத்தவர்களில் 11 பேர் சாரண, சாரணியர்-அமைச்சர் அன்பிஸ் மகேஸ்

பிரமோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமையின் அடையாளம்- பிரதமர்

பிரமோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமையின் அடையாளமாக திகழ்கிறது என சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி கூறினார். நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறும்…

View More பிரமோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமையின் அடையாளம்- பிரதமர்

சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்

நாட்டின் சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். முதலமைச்சராக இரண்டாம் முறையாக தேசிய கொடியேற்றும் முதலமைச்சரை இருசக்கர வாகனத்தில் காவல்துறையினர் புடைசூழ…

View More சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.   நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு சுதந்திர தினவிழாவையொட்டி…

View More சென்னை: ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. 75வது சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறும் செங்கோட்டைக்கு பிரதமர் மோடி பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ வந்தார். செங்கோட்டை…

View More செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

நமது நாட்டின் பெருமைமிக்க சாதனைகளை கொண்டாடும் நேரம் இது-ஆளுநர் ரவி உரை

நமது நாட்டின் பெருமைமிக்க சாதனைகளை கொண்டாடும் நேரம் இது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்த்திய உரை: அன்புமிக்க…

View More நமது நாட்டின் பெருமைமிக்க சாதனைகளை கொண்டாடும் நேரம் இது-ஆளுநர் ரவி உரை

முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை கருணாநிதி எப்படி பெற்றுத் தந்தார் தெரியுமா?

1974 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்கள் பெறுவதற்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முக்கியப் பங்கு வகித்தார். சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை…

View More முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை கருணாநிதி எப்படி பெற்றுத் தந்தார் தெரியுமா?