சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் கோரிக்கை 

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை மருத்துவ கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்க முன்வர வேண்டும், மருத்துவமனை திறப்பு விழாவில் அமைச்சர்  ம.சுப்ரமணியன் கோரிக்கை.  நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் மகப்பேறு மருத்துவ பிரிவு கட்டிடம்,…

View More சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் கோரிக்கை 

தமிழக மீனவர்கள் 9 பேர் துப்பாக்கி முனையில் கைது

கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் நாகை மீனவர்கள் துப்பாக்கி முனையில் கைது நாகப்பட்டினத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தைச்…

View More தமிழக மீனவர்கள் 9 பேர் துப்பாக்கி முனையில் கைது

வேதாரண்யத்தில் தொடரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு…

View More வேதாரண்யத்தில் தொடரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய சீன படகு? போலீஸ் விசாரணை

வேதாரண்யம் அடுத்த முனாங்காட்டில் காற்று நிரப்பப்பட்ட சீனாவில் தயாரிக்கபட்ட பிளாஸ்டிக் படகு கரை ஒதுங்கியுள்ளது. தீவிரவாதிகள் அல்லது மர்ம நபர்கள் ஊடுருவி உள்ளார்களா ? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை…

View More வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய சீன படகு? போலீஸ் விசாரணை

சினிமா பாணியில் நடந்த திருப்பம்; கொலை செய்ய முயற்சித்தவர் உயிரிழப்பு

வேளாங்கண்ணி அருகே  திருமணத்தை தாண்டிய உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சினிமா பாணியில் திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டவரே பலியான பலியாகியுள்ளார்.  நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆசிரியர் குடியிருப்பு, பார்வதி மந்திரம் தெருவை சேர்ந்தவர்…

View More சினிமா பாணியில் நடந்த திருப்பம்; கொலை செய்ய முயற்சித்தவர் உயிரிழப்பு

தமிழகத்தில் முதல்முறையாக குழாய் வழி எரிவாயு இணைப்புத் திட்டம் நாகையில் தொடக்கம்!

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நாகை மாவட்டத்தில் குழாய் வழி எரிவாயு இணைப்புத் திட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார். ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற உலக நாடுகள் மட்டுமில்லாமல், மும்பை, டில்லி உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில்…

View More தமிழகத்தில் முதல்முறையாக குழாய் வழி எரிவாயு இணைப்புத் திட்டம் நாகையில் தொடக்கம்!

கையும்களவுமாக சிக்கிய திருடன்: மரத்தில் கட்டிவைத்து விடியவிடிய காவல் காத்த கிராம மக்கள்

நாகை அருகே வீட்டில் திருடச் சென்றபோது கையும் களவுமாக சிக்கிய அரை டவுசர் திருடனை மரத்தில் கட்டிவைத்து  கிராம மக்கள் விடிய விடிய காவல் காத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டிணம் மாவட்டம், வேளாங்கண்ணியை…

View More கையும்களவுமாக சிக்கிய திருடன்: மரத்தில் கட்டிவைத்து விடியவிடிய காவல் காத்த கிராம மக்கள்

மாணவி உயிரிழப்பு : கல்லூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்கள் போராட்டம்

நாகை அருகே கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்யக்கோரி, போராட்டம் நடத்தப்பட்டது அப்போது கல்லூரி பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். நாகை அடுத்துள்ள தனியார் கல்லூரியில்,…

View More மாணவி உயிரிழப்பு : கல்லூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்கள் போராட்டம்

கட்டணம் செலுத்த வற்புறுத்திய கல்லூரி – மாணவி உயிரிழப்பு

நாகப்பட்டினத்தில் மாணவி  உயிரை மாய்த்துக் கொண்டது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த அமிர்தநகர் வண்ணன்குளம்…

View More கட்டணம் செலுத்த வற்புறுத்திய கல்லூரி – மாணவி உயிரிழப்பு

இலங்கை கடற்படையினரால் 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது

நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 21 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் 400க்கும்…

View More இலங்கை கடற்படையினரால் 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது