மரக்காணம் பகுதியில் மழை: 3,500 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு!

கடந்த சில நாட்களாக மரக்காணம் பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால்,  உப்பளங்களில் மழை நீா் புகுந்ததால்  3500 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம்,  மரக்காணத்தில் கடற்கரையோர பகுதிகளில்…

View More மரக்காணம் பகுதியில் மழை: 3,500 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு!

திடீர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு – விலை உயரும் என்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

தூத்துக்குடி  மாவட்டத்தில் நேற்று பெய்த திடீர் மழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இதனால்  உப்பு விலை உயரும் என்பதால் உப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில்…

View More திடீர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு – விலை உயரும் என்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

வேதாரண்யத்தில் தொடரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு…

View More வேதாரண்யத்தில் தொடரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு