தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று மஞ்சப்பை திட்டத்தை வரவேற்று நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணி சென்றனர். மாணவர்களோடு சேர்ந்து நாகை மாவட்ட ஆட்சியரும் 8 கிலோ…
View More மஞ்சப்பையை பாராட்டி சைக்கிள் பேரணி!Nagapattinam
கோரிக்கைகளை ஏற்காவிட்டால் போராட்டங்களை தொடர்வோம் – சீமான்
பல ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களையும், தமிழர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நாகை, அவுரித்திடலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்…
View More கோரிக்கைகளை ஏற்காவிட்டால் போராட்டங்களை தொடர்வோம் – சீமான்பயணிகள் வேன் திருட்டு : ஒருவர் கைது
வேளாங்கண்ணியில் பயணிகள் வேன் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் மூலம் ஒருவர் கைது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த மடபுரத்தை சேர்ந்தவர் சுரேந்தர். இவர் மார்க்கோ போலோ வகை வாடகை வேன் வைத்துள்ளார். அந்த…
View More பயணிகள் வேன் திருட்டு : ஒருவர் கைதுகனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம்
நாகை அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் புதுச்சேரி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன் கடந்த…
View More கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம்நாகை வேளாங்கண்ணி பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தப் பேராலயம்…
View More நாகை வேளாங்கண்ணி பேராலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியதுசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு நாகை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகன் அருகே உள்ள திருச்செங்காட்டாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் மணிபாரதி. இவர் கடந்த…
View More சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!பட்டாசு விழுந்ததால் குடிசை வீடுகள் எரிந்து நாசம்!
நாகபட்டினம் அருகே உள்ள நாயக்கன் தெருவில் ஒரு சிலர் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடியபோது பட்டாசு ஒன்று குடிசை மீது விழுந்ததில் 20 க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாயின. நாகப்பட்டினம் காட்டு நாயக்கன்…
View More பட்டாசு விழுந்ததால் குடிசை வீடுகள் எரிந்து நாசம்!மழையில் மூழ்கிய பயிர்கள்: விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம்!
நாகை அருகே பெய்த கனமழையால் 600 ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த…
View More மழையில் மூழ்கிய பயிர்கள்: விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம்!இன்று 16ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; நாகை மீனவர்கள் திதி கொடுத்து அஞ்சலி!
சுனாமியில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி நாகை மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் இன்று 16 ஆண்டு சுனாமி நினைவு தின கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 2004ஆம் ஆண்டு…
View More இன்று 16ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; நாகை மீனவர்கள் திதி கொடுத்து அஞ்சலி!