நாகை அருகே வீட்டில் திருடச் சென்றபோது கையும் களவுமாக சிக்கிய அரை டவுசர் திருடனை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் விடிய விடிய காவல் காத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டிணம் மாவட்டம், வேளாங்கண்ணியை…
View More கையும்களவுமாக சிக்கிய திருடன்: மரத்தில் கட்டிவைத்து விடியவிடிய காவல் காத்த கிராம மக்கள்